கல்முனை கார்மேல் பற்றிமாவில் இருந்து 126 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு!
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 126 மாணவர்கள் செல்லவுள்ளார்கள். இவர்களுக்கான பாராட்டு விழா அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, பல்கலைக்கழகம் செல்லலாம்…
