மற்றுமொரு ஈழத்தமிழர் அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினராக நேற்று தெரிவானார்.
மற்றுமொரு ஈழத்தமிழர் அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினராக இன்று தெரிவானார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பூர்வீகமாக கொண்ட அஷ்வினி அம்பிகைபாகர் (கவிஞர் அம்பியின் பேத்தி) ஆஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி, ஆஸ்திரேலிய…
