Category: இலங்கை

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து நாளை (05) அதிகாலை மண்டூர் தலத்திற்கு பாதயாத்திரை!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து நாளை (05) அதிகாலை மண்டூர் தலத்திற்கு பாதயாத்திரை! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய நிருவாக சபை மற்றும் ஆலய சிவதொண்டர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் மண்டூர் முருகனை தரிசிக்கும் பாதயாத்திரை நாளை (05)…

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு .

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு . ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபைக்குட்பட்ட நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை – 01 பொதுச்சந்தைக் காணி பிரதேச சபையின் ஏற்பாட்டில் (3) புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.…

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள்

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய பேகராசா பிரணவரூபன், காரைதீவு பிரதேச சேலத்திற்கு இடமாற்றம் பெற்று…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகலாம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்- கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன்  புகழாரம்!

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்! கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம்.…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது. கரடியனாறு நரசிம்ம வைரவர் ஆ லய. மஹா கும்பாபிசேகம் 01.09.2025 நேற்று முன்தினம் ஆரம்பமானது. இதன் போது பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு…

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நன்றி -ARV ​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு கிராமங்களுக்கு ஆதம்பாவா எம.பி விஜயம் – மக்கள் குறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

-சௌவியதாசன்- தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபுபக்கர் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள், மக்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் போது உடனடியாக சில விடங்களுக்கு தீர்வு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் பாறுக் ஷிஹான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். திங்கட்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற…