Category: இலங்கை

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….! கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை (30)…

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் !

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் ! 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் அபிவிருத்தி திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், 18.06.2025 மற்றும்…

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி!

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி! மட். ஆரையம்பதியில் பேருந்து மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை சில்லில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதானது, ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக…

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய  அதிபராக கிருபாகரன்!

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கிருபாகரன்! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள்…

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர். கடந்த மே மாதம் 01…

பயங்கரவாதத் தடை சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த முக்கிய கருத்து

பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநல பிரிவின் ஊடாக மனநல வைத்திய நிபுணர் டாக்டர் அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும் (25) இடம்பெற்றுள்ளது. “விடியல்” என்பது ஊழியர்களினதும் சமூகம் சார்ந்தவர்களினதும் மனநலத்தை பேணும் திட்டமாகும்.இங்கு…

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்-தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் 

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம். தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு…

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை ஒன்று கூடல் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் நிந்நவூர் பிரதேச செயலகம் இணைந்து தொழிற் சந்தை ஒன்று கூடலை நேற்று முன்மன்தினம் நடாத்தியிருந்தது. மாவட்ட…