Category: இலங்கை

திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி!

திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி! வி.ரி.சகாதேவராஜா சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றி! மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்கள் சுயேட்சை குழு…

காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்

காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம் வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது. நான்கு பிரதான வேட்பாளர்களுள் ஆயிரத்திற்கும்…

அம்பாறை  அரச அதிபர் உள்ளூராட்சி  தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் 

(வி.ரி. சகாதேவராஜா) .இன்று நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்…

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு  வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு வி.ரி. சகாதேவராஜா –பாறுக் ஷிஹான் இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப…

சாகரம் இசைக்குழுவின் ஏற்பாட்டில் ”இளம் சிட்டுக்களின் ராகம்” நிகழ்ச்சி விரைவில்!

”இளம் சிட்டுக்களின் ராகம்” நிகழ்ச்சி சாகரம் இசைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. பாடும் திறமையுள்ள சிறார்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சாகரம் இசைக்குழுவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற குரல்தேர்வு போட்டிக்கு 48 சிறார்கள் பங்குபற்றியிருந்தார்கள்.…

மற்றுமொரு ஈழத்தமிழர் அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினராக நேற்று தெரிவானார்.

மற்றுமொரு ஈழத்தமிழர் அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினராக இன்று தெரிவானார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பூர்வீகமாக கொண்ட அஷ்வினி அம்பிகைபாகர் (கவிஞர் அம்பியின் பேத்தி) ஆஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி, ஆஸ்திரேலிய…

திருக்கோவிலில் சுயேட்சை சசிகுமாரின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்! 

திருக்கோவிலில் சுயேட்சை சசிகுமாரின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்! ( திருக்கோவிலிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் இறுதி தேர்தல் பரப்புரைக்…

திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் !

திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் ! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா நேற்று (2) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது . 1925 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த புனித சூசையப்பர்…

தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி 

தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணின் தலைவிதியை அங்கு வாழும் தமிழ் மக்களின் தலைவிதியை…

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என அரச அச்சகம் தெரிவித்தது.09 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்கையளிக்கப்பட்டுள்ளன என அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது உள்ளூராட்சி மன்றத்…