Category: இலங்கை

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விருது வழங்கலில் தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருது பெற்றோர்!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விருது வழங்கும் பிரமாண்ட நிகழ்வு நேற்று (05) கல்லூரி அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2024 /2025 தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன முதலாம் இடம் லோகேஸ்வரன் டொபானிக்காஇரண்டாம்…

அம்பாறை மாவட்ட புலமைப் பரிசில் முதனிலை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !

இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் ! வி.ரி. சகாதேவராஜா) புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற்…

அன்று தந்தை  யோகேஸ்வரராஜாவும் 180 புள்ளிகள், இன்று தனயன் பிரணவ்வும் 180 புள்ளிகள் பெற்று சாதனை

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 புள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அதிகூடிய 180 புள்ளிகளை…

பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதற்கு நாமல் ஏன் கலவரமடைகிறார் என்பதற்கு காரணம் எமக்கு தெரியும் – நளிந்த ஜயதிஸ்ஸ

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள…

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

தந்தை செல்வா 127ஆம் ஆண்டு நினைவு தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41ஆம் ஆண்டு நினைவு…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து நாளை (05) அதிகாலை மண்டூர் தலத்திற்கு பாதயாத்திரை!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து நாளை (05) அதிகாலை மண்டூர் தலத்திற்கு பாதயாத்திரை! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய நிருவாக சபை மற்றும் ஆலய சிவதொண்டர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் மண்டூர் முருகனை தரிசிக்கும் பாதயாத்திரை நாளை (05)…

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு .

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் துப்பரவு . ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபைக்குட்பட்ட நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை – 01 பொதுச்சந்தைக் காணி பிரதேச சபையின் ஏற்பாட்டில் (3) புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.…

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள்

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய பேகராசா பிரணவரூபன், காரைதீவு பிரதேச சேலத்திற்கு இடமாற்றம் பெற்று…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகலாம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்- கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன்  புகழாரம்!

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்! கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம்.…