க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!
க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம்…