Category: இலங்கை

மட்டக்களப்பில் களைகட்டிய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின்  குறிஞ்சிச்சாரல் தமிழுணர்வுப் பெருவிழா; எழுத்தாளர்  உமா வரதராஜனுக்கு  சங்கச்சான்றோர் விருது

மட்டக்களப்பில் களைகட்டிய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் குறிஞ்சிச்சாரல் தமிழுணர்வுப் பெருவிழா ( வி,ரி,சகாதேவராஜா) பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன்னில் 16.11.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்…

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ரிஸ்வான் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவினர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள்.

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ரிஸ்வான் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவினர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள். -எம்.ஆர்.எம்.மர்ஷாத்- கல்முனை இருந்து மட்டக்களப்பு செல்லும் பிரதான வீதியில்…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) 35 வருட கால பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். அப்துல் மலீக், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை…

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு – சட்டத்தரணி நிதான்சன்

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு ! -இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச் செயலாளர் சட்டத்தரணி நிதான்சன் காட்டம்…! ( வி.ரி.சகாதேவராஜா) இனமதவாதமற்ற அரசு எனக்கூறி ஆட்சிபீடமேறிய அனுர அரசாங்கம் இன்று…

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.!

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றினால் கல்முனை கடற் பிராந்தியத்தில் பல இயந்திரப் படகுகள் சேதமடைந்திருப்பதாக மீனவர் சமூக…

களுவாஞ்சிகுடியில் கலைஞர்களுடனான ஒன்றுகூடல்

களுவாஞ்சிகுடியில் கலைஞர்களுடனான ஒன்றுகூடல் செல்லையா-பேரின்பராசா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு 04.11.2025 ஆந் திகதி செவ்வாய்க் கிழமை மாலை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும்…

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்கள்மக்கள் விழிப்புணர்விற்காக கூறும் கருத்து இன்றைய உலகில் வேகமாக பரவிவரும் சுவாசநோய்களில் COPD (Chronic Obstructive Pulmonary…

நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை – திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து 

(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே…

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக…

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.…