Category: இலங்கை

கோமாரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ; அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சாமர பங்கேற்பு

( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(5) புதன்கிழமை பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்எஸ்எம். முஷாரப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் “டெங்கற்ற கிழக்கு மாகாணம் ” என்ற வேலைத் தொடரில் ஓர் அங்கமாக…

மாணவத் தூதுவர் திட்டம் எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் முதலீடு –மாநாட்டில் மின்மினி மின்ஹா.

(ஜலீல் ஜீ) “மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக அமைய வேண்டும்” என சம்மாந்துறை அல்-அர்சத்…

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி.

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி. (செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலய விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் இன்று செவவாய்கிழமை (04) பாலர் பாடசாலை மற்றும் விசேட…

கனடா வாழ் ஓந்தாச்சிமடம் மக்களின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் வாழும் ஓந்தாச்சிமடம் மக்களின் வருடாந்த மாபெரும் ஒன்றுகூடல், 2026 08.03 ஆம் திகதி மெலிகன் ((Milliken) பூங்காவில் உற்சாகமாக நடைபெற்றது. சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு, ரகு மார்ண்டு அவர்களின்…

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண்…

கிழக்கு ஊடகவியலாளர்கள் இனம், மதம் கடந்து சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் வலியுறுத்து!

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் வலியுறுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச…

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!

பாறுக் ஷிஹான் தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்! திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்…

சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்: RDHS உடனான சந்திப்பின் போது தவிசாளர் மாஹிர் கோரிக்கை!*

சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாகத் தீர்க்குமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று 482 பேருக்கு கட்புரை சத்திரசிகிச்சை.

( மின்மினி மின்ஹா ) கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் “Gift of Vision” (பார்வைப் பரிசு) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை…

அரச மருந்து கலவையாளர்களின் பொதுக் கூட்டத்தில் மோகன் கௌரவிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா)அரச மருந்து கலவையாளர்களின் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் இவ் வருடம் ஓய்வுபெற்ற சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சங்கத் தலைவர் உதேனி திஸாநாயக்க தலைமையில் நேற்று குருநாகலில் இடம்பெற்றது. அச் சமயம், கல்முனை…