இயற்கை அனர்த்தத்தினால் பொதுமக்களைவிட எதிர்கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பிமல்
இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி –…
