Category: இலங்கை

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla)…

இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின்…

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!

​​அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ​கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ​​அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின்…

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ‘Mein Schiff 6’ சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் சிறப்பம்சங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள்: கப்பலில் வந்திறங்கிய…

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பாவனைக்கு தடை: மே 31 முதல் அமுல்

​கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. ​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை தற்போது…

சர்வதேச நிலைமை : எரிபொருள் விலையை குறைக்க வாய்ப்பில்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிபொருள் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதேவேளை, இலங்கையில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருப்பதுடன், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே…

யாழ் – கதிர்காம நீண்ட பாதயாத்திரை  ஆரம்பம் – சனியன்று சந்நிதியிலிருந்து சம்பிரதாய பூர்வமாக புறப்படும்!!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக ஆரம்பமானது . ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை, மூத்த முருக பக்தர் துரைச்சாமி அடியார் வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு பிரான்பற்று…

அக்கரைப்பற்றில் நள்ளிரவு பரபரப்பு!சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி இருவர் ஆபத்தான நிலையில் அனுமதி

அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு சிறுவர்கள் காரை அதிவேகமாக செலுத்திய நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடர் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கோரிக்கை…!!

செல்லையா பேரின்ப ராசா கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது அவசர தேவைக்காக இடர்கால கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர். அரச உத்தியோகத்தர்களின் இடர் தேவைகளை கருத்திற் கொண்டு மிகக் குறைந்த வட்டி…

நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில்  வாழ்வாதார உதவிகள்- நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு!!

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில்…