Category: இலங்கை

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி ) சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம்

நவநீதன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக வெசாக் பண்டிகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக நிர்வாகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது. பௌத்த மக்களால் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் தினம், புத்தரின்…

இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டும் வகையில், புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதனைப் பின்னர் அரசியல் கட்சியாக மாற்றவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ: தேதி: 05 ஜூன் 2026

குமுக்கனில் புதிய காளி அம்பாள் சிலை பிரதிஷ்டை – சைவா சமய பணியாளர்கள் ஏற்பாடு!!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. சைவா சமய அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஒன்றரை வருடங்களுக்கு…

திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் உலக பால் தின நிகழ்வு நாவிதன்வெளியில்

நாவிதன்வெளியில் உலக பால் தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது உலக பால் தினம் 2026-ஐ முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச…

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம். பாறுக் ஷிஹான் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த…

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான முனையப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதில் இலங்கையைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற வேளையில் குறித்த இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப்…

கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

. செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் 03.06.2026 புதன் காலை இடம் பெற்றன கலாசாலை அதிபர். சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சூழலியலாளர் தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்…

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

பாறுக் ஷிஹான் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில்…

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது

கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம் பாறுக் ஷிஹான்- நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை…