Category: இலங்கை

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி.

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி. ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை…

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மேயராக தெரிவு – குவியும் பாராட்டுக்கள்

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளார் A.L.M அஸ்மி, மாநகர சபை ஆணையாளர், நா.தனஞ்சயன் ஆகியோரின் தலைமையில் மாநகர சபை…

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர்…

திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.;பணிப்பாளர் ரவி மட்டக்களப்பு பணிப்பாளரானார்!

திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.; பணிப்பாளர் ரவி மட்டக்களப்பு பணிப்பாளரானார்! ( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம்…

நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி!

நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி! “அணியாரங் கற்பிற் அருங்கலமே நல்ல வணிகர் குலத்துதித்த மாதே பணிமணியின் சேய சிலம்பணியும் செல்வியே காரைநகர் தாயே எமைக் காத்தருள் .” கண்ணகித் தெய்வத்திற்கு சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து சிலை சமைத்து…

இன்னும் 10 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு;இன்று அப்பாதையெங்கும் வெள்ளக்காடு!!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க விருக்கும் பாதயாத்திரைகளுக்கான விழிப்புணர்வு தகவல்…

அம்பாளுக்கு நேர்த்தி!

அம்பாளுக்கு நேர்த்தி! வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் இறுதிநாளில் பக்தர்கள் நேர்கடன் செலுத்துவதைக் காணலாம். படங்கள்; வி.ரி.சகாதேவராஜா

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம்.

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம். ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகல் – வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா…

கல்முனையில் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களின்…