Category: இலங்கை

யாழ் – பொத்துவில் அரச பேருந்தின் சேவை தொடர்பாக மக்கள் கடும் விசனம்!

பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பகுதியிலிலுந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் இவ்வாறான…

சி.ஐ.டியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்; குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளோருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

‘குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சி.ஐ.டியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப் பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.’ இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷhனி அபேசேகர சி.ஐ.டி. பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டுக் கட்சி…

இன்று முதல் தொண்டர் படையணி களத்தில்;திருக்கோவில் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதால் இன்று முதல் ஐம்பது பேர் கொண்ட தொண்டர் படையணி களத்தில் இயங்கும். அவர்களுக்கு…

வாகரை – நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

வாகரை, பனிச்சங்கேணியில் கருவப்பஞ்சோலை குளத்தில் நீராடச் சென்ற 2 சிறுமிகளும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பனிச்சங்கேணியைச் சேர்ந்த க.சானுஜன் வயது (12) க.டிக்ஷன் வயது (10) ஜெ.ருக்ஷானா வயது…

நாளை (07) திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

நாளை (07) திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது . தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று…

Batticaloa RDHS – பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்

மட்டக்களப்பு RDHS – பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வழங்கப்படும் பகல் உணவின் சுகாதாரத் தரத்தைப் பேணுவது தொடர்பான ஒரு முக்கிய கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள்…

இனிய பாரதி கைது

இனிய பாரதி கைது கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின்…

பேருந்து கட்டண முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை மட்டுமே அறவிடுமாறு இலங்கை போக்குவரத்துக் அமைச்சு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த…

சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

இன்று சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு ( வி.ரி சகாதேவராஜா) மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இலங்கை…

செம்மணி மனித புதைகுழி: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழி: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இன்று பேசு பொருளாக உள்ள விடயம் செம்மணி மனித புதைகுழி மனிதாபிமானம் உள்ள அனைவரையும் ஒரு கணம் உறைய வகை;கும் தகவல்கள். இந்த புதைகுழியில் பெரியவர்களுடன் குழந்தைகளின் என சந்தேககிக்கப்படும் எழும்புக்கூடுகளும்…