Category: இலங்கை

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்.

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார். கல்முனை ஆதரவைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் உடல்நல குறைவினால்…

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம்

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம் பாறுக் ஷிஹான் பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு…

மட்டக்களப்பு புகையிரத நிலையம் மக்கள் குறை தீர்க்குமா?

P.S.M இலங்கையில் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 1929 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சான்றுகள் கூறுகின்றன. 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத சேவையும், புகையிரத நிலைய…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இலவச யோகாசன பயிற்சிகள் – இணைந்து கொள்ளுங்கள்

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இலவச யோகாசன பயிற்சிகள் – இணைந்து கொள்ளுங்கள் பாண்டிருபு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 3:30 மணி தொடக்கம் 5 30 மணி வரை யோகாசன…

சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் (11) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா இன்று!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா 12.09.2025 வெள்ளிக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. அன்னமலை வடபத்திரகாளி கோவில் முன்றலில் இன்று மாலை 4.30 மணிக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி…

அரச இல்லத்தில் இருந்து வெளியேறியது மகிந்த குடும்பம்!

அரச இல்லத்தில் இருந்து வெளியேறியது மகிந்த குடும்பம்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்காலையில் உள்ள…

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக மா.இராமுக்குட்டி பதவியேற்பு!

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி பதவியேற்பு! ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளராக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி கடமையை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் உட்பட பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை…

திருக்கோவில்   உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு

திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர்…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய  வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 10.09.2025 முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்…