எமது தமிழினம் கல்வி நிலையில் தொடர்ந்து பலமடைய வேண்டும் – தவிசாளர் வினோராஜ்
செல்லையா பேரின்பராசா. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிலையில் பலமடைய வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டார். துறைநீலாவணை…
