Category: இலங்கை

அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், லாகுகலை பியதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரிருக்கான இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில்…

சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.

கே.எஸ். கிலசன் மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு விழா இன்றையதினம் மட்டக்களப்பு தமிழ் சங்க மண்ணபத்தில் நடைபெற்றது. சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவபண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமுன்னிலை அதிதியாக…

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு மாட்டியது

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை…

துறைநீலாவணையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சித்திரை குதூகலம்.

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ் துறைநீலாவணையில் இயங்கும்அறநெறிப் பாடசாலைகள் , ஆலயங்கள் இணைந்து நடாத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரை கதூகலம் நிகழ்வு 10.05.2026 துறைநீலாவணை…

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பி வைத்துள்ள கடிதம்

10 மே 2026மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய்முதலமைச்சர் – தமிழ் நாடுமாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை! நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள்…

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்- சஞ்சீவி சிவகுமாரின் ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” உட்பட நான்கு நூல்கள் தேர்வு

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில் இத்தெரிவு…

ஞாயிறன்று மட்டக்களப்பில் “அம்மாவை வணங்குவோம்” அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி 

( வி.ரி.சகாதேவராஜா) அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு துளசி மண்டபம்,…

கனகர் கிராமத்தில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது

பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்ற மக்களுக்கான பொதுக் கிணறு ஒன்றை அமைக்கும் பணியில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் பூர்த்தியாகாத நிலையில் முக்கியமாக நீருக்கான…

சமூக செயற்பாட்டாளர் விசு கனடா BRAC அமைப்பில் இணைப்பு

( வி.ரி. சகாதேவராஜா) பிரபல சமூக செயற்பாட்டாளரும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவருமான விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை BRAC அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் என BRAC தலைவர் குரியன் பிரக்கணம் அறிவித்துள்ளார். திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை பல்வேறு…

கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு!

( காரைதீவு வேதசகா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன்…