Category: இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04) புதன்கிழமை நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள்…

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் 

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் ( வேதசகா ) கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் – Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வியாழக்கிழமை…

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா!

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா பூண்டுலோயா சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தைப்பூச திருவிழா விடிய விடிய தேரூர்வலத்துடன் பிரதான வீதியில் இடம் பெற்றபோது… படங்கள் : வி.ரி. சகாதேவராஜா

ஆதம்பாவா எம்.பி.யினால் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

ஆதம்பாவா எம்.பி.யினால் அட்டாளைச்சேனையில் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பித்து வைத்தார்.…

களுதாவளை சீடாவினால் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீடாவின் சமூக சேவைப் பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அர்ப்பணிப்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களுதாவளை சாஸ்திரியார் வீதியில் அமைந்துள்ள விபுலானந்த வித்தியாலய பாலர் பாடசாலை மாணவர்களுக்கான…

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கம் 2026/27 வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் மானியங்கள் மற்றும் கடன்களை ஒதுக்கியுள்ளது. இந்த பணம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…

வாகன இறக்குமதி தொடர்பான தகவல்கள்!

வாகன இறக்குமதி தொடர்பான தகவல்கள்! கடந்த ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில் தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு.!

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரப் பகுதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் பல, கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் பணிப்புரைக்கு…

இன்று காரைதீவில் களை கட்டிய தைப்பூசத் திருவிழா !

( வி.ரி. சகாதேவராஜா) தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசம் தமிழர் மரபில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்…

கட்டாரில் வாகன விபத்தில் பலி!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மகிழூர் கிராமத்தை சேர்ந்த நிமல்ராஜ்(26)என்பவர் கட்டார் நாட்டில் 29 / 01 /2026 வியாழக்கிழமை அன்று வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்