Category: இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியால்  வாழ்வாதார உபகரணங்கள்,  இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் வாழ்வாதார உபகரணங்கள், இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல். மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான…

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது – உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது! காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம் ( வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும்…

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம்

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம் தைப்பொங்கலையொட்டி திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய கடைத்தெரு ஏற்படுத்தப் பட்டுள்ளது இன்று புதன்கிழமை அக்கடைத்தெருவில் பொது மக்கள் கடைசி க்கட்ட பொங்கல் வியாபாரம் நடைபெறுவதைக் காணலாம் படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

நாளை வட மாகாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி : பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில்…

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது. செல்லையா-பேரின்பராசா . புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா) அரச உயர் விருதான…

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த  மருத்துவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்பு. 

ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று…

மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைப்பு :ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள்…

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்தில் வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப்…

அயலக தமிழர் நாள் – 2026 மாநாட்டுக்கு கண வரதராஜன் பயணம்

பெரியநீலாவணை நெக்ஸ்ட் ஸ்டெப் (NEXT STEP) சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக நேயரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான கண. வரதராஜன் அவர்கள் தமிழக அரசினது அழைப்பின் பேரில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…