சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்: RDHS உடனான சந்திப்பின் போது தவிசாளர் மாஹிர் கோரிக்கை!*
சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாகத் தீர்க்குமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
