பல்துறை ஆளுமையாளர் கவிஞர்.க.மயில்வாகனம்
-செல்லையா பேரின்பராசா -துறைநீலாவணை- மட்டக்களப்பு செட்டிபாளையம் கிராமத்தின் சிறப்பை தமது இலக்கிய புலமையின் மூலமாக உலகறியச் செய்த பேராளுமைகள் பலர் உள்ளனர். அவர்களுள் ஒருவராக கவிஞர்.க மயில்வாகனம் உள்ளார். செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞர் க.…
