Category: இலங்கை

நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு

நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா! உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு (வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவதுமுறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும்…

பாடசாலை மாணவியை  கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது பாறுக் ஷிஹான்பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார்.…

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்துவரும் புவிசார் அரசியல்…

இலங்கை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பிரதமர்!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

சமாதான நீதவான்களுக்கான அறிவித்தல்!

கல்முனை ஸ்ரீசமாதான நீதவான்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழினை கிராம பிரதேச செயலாளரின் சேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தலுடன் மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளதுடன் இம்முறை வைத்திய சான்றிதலும் அத்துடன் இணைக்கப்படவேண்மெனவும்…

🗳️ வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: ஆலோசனைகளைக் கோருகிறது அரசாங்கம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான பொறிமுறையை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக, புலம்பெயர் இலங்கையர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. புதிய நடைமுறை:அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட குழுவினால்…

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தினம் – தொனிப்பொருள் இலட்சணை அறிமுகம்

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் தொனிப்பொருள் என்பன உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. “இலங்கையை கட்டியெழுப்புவோம் ” எனும் கருப்பொருளின் கீழ் இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…

ஆபாச படம் காண்பித்து   சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைது

ஆபாச படம் காண்பித்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைதுபாறுக் ஷிஹான்ஆபாச படம் காண்பித்து சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன்…

கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வர்த்தக நிகழ்வு – மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது!

கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி ), 2026 பெப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை, இலங்கையின் நம்பகரமானதும்…