Category: இலங்கை

நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை – திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து 

(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே…

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக…

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.…

இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம்- இன்று தமிழரே இல்லாத இடத்தில் உள்ள ஆலயத்தை கவனிப்பார்களா?

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ்…

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம் பெற்றுள்ளார். துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்த திருமதி புவிதா சதீஸ் அவர்கள் கடந்த 2019 காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் தனது சித்த மருத்துவ பட்டத்தினை…

இளங்கலைஞர் கிலசன் இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையிலும் சித்தி!

இளங்கலைஞர் கிலசன் இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையிலும் சித்தி. சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் குலசிங்கம் கிலசன் சித்தியடைந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட…

சாய்ந்தமருதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில்…

காரைதீவில்  பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு.

காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு. (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் பயின்று 2019…

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித்தவிக்கும்  திருக்கோவில் பிரதேசம்!

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித்தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது. அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த…

சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சை (2025) முடிவுகள்!

சைவபண்டிதர்கள் இருவரும், இளஞ்சைவ பண்டிதர்கள் 30 பேரும் சித்தி சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சை (2025) முடிவுகள் நேற்றையதினம் வெளியானது.சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகளின்படி…