Category: இலங்கை

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த கலை மன்றத்தின் 24 ஆவது வருட தமிழ் திறன் போட்டிகள்

( வி.ரி.சகாதேவராஜா) கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் தனது 24 வது வருடாந்த தமிழ்த்திறன் போட்டிகளை கடந்த 17 ஆம் திகதி ஸ்காபரோ சிவிக் நிலையத்தில் தலைவர் சுதேசன் பத்மநாதன் தலைமையில் நடாத்தியது. வழமைக்கு மாறாக இம் முறை அதிகூடிய 138…

கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கல்முனையில் கனகர் கிராம மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். ஜனாதிபதி மட்டு விஜயத்தோடு ஒட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அம்பாறை…

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்! இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது… படங்கள். வி.ரி.சகாதேவராஜா

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி…

எம் கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு பெருந்தொகை நன்கொடை : உடன் முடிவெடுத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா.!

யாழ்மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை சிகிச்சையான சிறுநீரக மாற்றுச்சிகிகிச்சைக்காக ரூபா 70, இலட்சம் தேவை எனவும் விரும்பியவர்கள் அன்பளிப்பு செய்யுமாறும் சிவாஜிலிங்கம் அண்ணர் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.…

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிவரும் அம்பாறையில் ஜனாதிபதி

பாறுக் ஷிஹான் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா…

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

பெரும் குற்றவாளியை கைது செய்த காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது! ​ ( வி.ரி.சகாதேவராஜா) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்…

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து அமைப்புகள் ஆர்வலர்கள் கவலை!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை. அதனால் அங்கு பல்வேறு பட்ட நிருவாக நடைமுறைப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன என்று அம்பாறை மாவட்ட இந்து அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை…

நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – மக்கள் அமோக வரவேற்பு

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். இன்று காலை நிந்தவூர் பிரதேச சபை…

வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல்…