Category: இலங்கை

ஒழுக்க விழுமிய கல்வி மூலமாகவே எதிர்காலத்தில் சிறந்த  தலைமுறையை உருவாக்க முடியும்- காரைதீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அனிருத்தனன்

( வி.ரி.சகாதேவராஜா) ஒழுக்க விழுமியக் கல்விக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே, எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கம் சார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் நேற்று காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்துசமய கலாசார…

துறைநீலாவணையைச் சேர்ந்த கலாநிதி நடராசா புஸ்பராசா  பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

செல்லையா பேரின்பராசா. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நடராசா புஸ்பராசா பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். கடந்த 28.02.2024 அன்று கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 12.11.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுக்கான ஒப்புதலை…

உதவும் பொற்கரங்கள் அமைப்பு கனடா அமைப்பின் ஏற்பாட்டில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு

இன்று நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் இன்று (3) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பு –…

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயமகா யாகம் 

உலக அமைதி வேண்டி கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை ( வி.ரி.சகாதேவராஜா) உலக அமைதி வேண்டி மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம்…

TIN இலக்கம் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம்!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி…

சிவானந்தா  வித்தியாலயத்தில் மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா

மாசிமக சுபவேளையில் அடிக்கல்நடல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலய பிரதம…

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை…

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர்

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர் மத்திய கிழக்கு நாட்டில் உருவாகியுள்ள போர்ச்சூழ்நிலையை தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் வீணான அச்சத்துடன் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் தேவைக்கு…

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனியை காணலாம். படங்கள்: வி.ரி. சகாதேவராஜா