யாழ் – பொத்துவில் அரச பேருந்தின் சேவை தொடர்பாக மக்கள் கடும் விசனம்!
பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பகுதியிலிலுந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் இவ்வாறான…