Category: இலங்கை

கிழக்கிலங்கை முதன்மை உளவளத்துணையாளர் ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதன்மை உளவளத்துணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது முதன்மை உளவளத்துணையாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பவளகாந்தன் மண்டபத்தில் 2026.08.01 சனிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த…

விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய மத்தியமுகாம் ரீசா மார்கடிங் சென்டரில் சுப்பர் யூரியாவின் அறிமுக நிகழ்வு!

இலங்கையில் முன்னணி உர கம்பனிகளில் ஒன்றான baur& company pvt ltd அறிமுகப்படுத்தியுள்ள சூப்பர் யூரியா உரம் அனைவரழனதும் நன்மதிபபைப்பை பெற்றுள்ளது. இதன் அம்பாறை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக மத்தியமுகாமில் நீண்டகாலமாக அனைவராலும் அறியப்பட்ட ரீசா மார்கடிங் சென்டர் நிறுவனத்தினர் உள்ளனர்.…

நந்தவன சித்திவிநாயகரின் ஆடி மகோற்சவம் பெருவிழா திங்கள் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி மகோற்சவத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்காக, நாளை(2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் ஆரம்பமாகும். தொடர்ந்து, ஒன்பது…

இந்திய வர்த்தக முதலீட்டாளர் குழு செப்டெம்பர் 16ல் இலங்கை வருகை – முதற்கட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

(செல்வி வினாயகமூர்த்தி) இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சுமார் 10 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழு மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம்…

ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கான வலுப்படுத்தல் பயிற்சி!

(செல்வி வினாயகமூர்த்தி) ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் மற்றும் இடையிடையே பாடசாலைக்கு வருகைதரும் தரம் 10, 11 மாணவர்களுக்கான ஒருநாள் கல்வி வலுப்படுத்தல் பயிற்சி நிகழ்ச்சி நாளை (02.08.2026) காலை 8.00…

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது :பக்தியும் பாரம்பரியமும் இணையும் திருவிழா!

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று(30) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது ஆண்டுதோறும் பல் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இம்மகோற்சவம், இறைநம்பிக்கை,…

கிழக்கு நூலகர்களின் நலன்கருதி புதிய சங்கம் அங்குரார்ப்பணம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை (29) சாய்ந்தமருது…

சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கை அவசியம் – மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக, இலங்கை அரசாங்கம் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சவூதி…

சிறப்பு கட்டுரை கதிர்காம இரகசியம் – இயந்திரப் பேழை!!

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தம் இன்று(30) வியாழக்கிழமை காலை மாணிக்க கங்கையில் நடைபெறும். அதனையொட்டி இக்கட்டுரை வருகிறது. கதிர்காமத்தில் பலருக்கு தெரியாமல் இருக்கும் இரகசியமான இயந்திரப்பேழை குறித்து இங்கு…

நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு: தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சிக்கு வெற்றி.

(வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டது. ​…