Category: இலங்கை

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை பாறுக் ஷிஹான் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை

வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன்…

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு. 31.03.2026.

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு. 31.03.2026. செல்லையா பேரின்பராசா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நூற்று இருபத்து எட்டாவது (128 ஆவது)…

காரைதீவில் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தின நிகழ்வு.

காரைதீவில் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தின நிகழ்வு. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினது 128வது பிறந்த தின நிகழ்வு நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை தமிழ்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்! 

( வி.ரி. சகாதேவராஜா) ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 05ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.…

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற   நீதிபதியை   விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை

பாறுக் ஷிஹான் குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி…

பாழ்ங்கிணறு  படுகொலை விவகாரம்: வத்தளை பார்மசி உரிமையாளர் கைது!

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு சந்தேகநபர் நேற்று கொழும்பு வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் காஞ்சிரன்குடா வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்கப்பட்டமை தெரிந்ததே.…

பல்துறை பெண் ஆளுமையாக வலம்வரும் ” வீரவனிதையர் ” கவிதாயினி ஜெனிதா மோகன்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமாக மிளிரும் நற்பிட்டிமுனையில் இருந்து கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் என்று பல் துறைகளில் ஆளுமை மிக்க பெண்ணாக செயற்பட்டு வருபவர் கவிதாயினி ஜெனிதா மோகன். மோகன் , பிறேமானந்தினி ஆகியோரின் நான்கு பிள்ளைகளில்…

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

செல்லையா பேரின்பராசா மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் 29.03.2026 இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்…

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார்.

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தது மட்டக்களப்பு! நெல்லிக்காட்டில் நடந்தது என்ன? மட்டக்களப்பை அதிரச்செய்த சம்பவம் 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி! யார் இந்த ஐ.பி. மேனன்? “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். மட்டக்களப்பை அதிரச்செய்து பரபரபாக்கிய…