Category: இலங்கை

உதவும் பொற்கரத்தால் கோமாரியில் 21 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு!

விசு கணபதிப்பிள்ளையின் உதவும் பொற்கரங்களூடாக அம்பாரை மாவட்டம் கோமாரி கிராமத்தில் பெண் தலமைதாங்கும் 21 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டன. கோமாரி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் படி இவை இன்று (04) வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் உதவும் பொற்கரங்கள்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

பாறுக் ஷிஹான் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது. இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர்…

சிறீதரன் நீக்கம்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சாணக்கியன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில்இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுவிக்கப்பட்டார். அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில்இருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்…

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்  கல்முனை மன்றினால்   குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் கல்முனை மன்றினால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை பாறுக் ஷிஹான் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது…

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04) புதன்கிழமை நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள்…

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் 

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் ( வேதசகா ) கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் – Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வியாழக்கிழமை…

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா!

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா பூண்டுலோயா சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தைப்பூச திருவிழா விடிய விடிய தேரூர்வலத்துடன் பிரதான வீதியில் இடம் பெற்றபோது… படங்கள் : வி.ரி. சகாதேவராஜா

ஆதம்பாவா எம்.பி.யினால் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

ஆதம்பாவா எம்.பி.யினால் அட்டாளைச்சேனையில் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பித்து வைத்தார்.…

களுதாவளை சீடாவினால் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீடாவின் சமூக சேவைப் பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அர்ப்பணிப்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களுதாவளை சாஸ்திரியார் வீதியில் அமைந்துள்ள விபுலானந்த வித்தியாலய பாலர் பாடசாலை மாணவர்களுக்கான…

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கம் 2026/27 வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் மானியங்கள் மற்றும் கடன்களை ஒதுக்கியுள்ளது. இந்த பணம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…