சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது – ஏற்பாடுசாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை
“சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை…
