Category: இலங்கை

மாங்காடு – தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம்

தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம் . செல்லையா பேரின்பராசா அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும்…

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! Kalmunainet இணையத்தள செய்திமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டுத்…

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும்  – 2026.03.16.

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2026.03.16. செல்லையா பேரின்பராசா சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது…

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா.

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா. செல்லையா பேரின்பராசா யாழ் மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் எழுபத்து எட்டாவது ( 78 ) ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிறு பிற்பகல் ஆறு…

நேற்று தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்றார்!

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு! ஆதிகோணேஸ்வரர் ஆலயம் தரிசிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு…

சேனையூரில் நூல் வெளியீட்டு விழா நாளை 15.03.2026

செல்லையா பேரின்பராசா பிரபல சோதிடரும், இலக்கிய வித்தகருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலைமாறன் செ.லோகராசா எழுதிய ” சாதகத்தில் ஆயுள் ஆரோக்கியம் ” எனும் சோதிட ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவும், “வாழ்க்கையில் முகிழ்ப்பதே இலக்கியம் ” எனும்…

திருக்கோவில்- அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசெயலக பிரிவு திருக்கோவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள்…

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கலாசாலையில் சர்வதேசமகளிர் தினம்!

செல்லையா பேரின்பராசா கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 11.03.2026 புதன்கிழமை இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் அதிபர் கலாதேவி பொன்னம்பலம்…

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி- நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!

56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி. நேற்று (12) அவரது 31 வது நாள் நினைவு தினம்! அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி பார்பதி கணபதிப்பிள்ளை…

அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்பது பகற்கனவு; மக்கள் எம் பக்கமே என்கிறார்  ஆதம்பாவா எம்பி.

( வி.ரி. சகாதேவராஜா) அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே. இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…