Category: இலங்கை

மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைப்பு :ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள்…

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்தில் வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப்…

அயலக தமிழர் நாள் – 2026 மாநாட்டுக்கு கண வரதராஜன் பயணம்

பெரியநீலாவணை நெக்ஸ்ட் ஸ்டெப் (NEXT STEP) சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக நேயரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான கண. வரதராஜன் அவர்கள் தமிழக அரசினது அழைப்பின் பேரில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

கலாபூஷணம் விருது பெற்றார் பைந்தமிழ்க் குமரன், இலக்கிய வித்தகர்  ஜெயக்கொடி டேவிட் .

மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா . இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான கலாபூஷணம் விருதளிக்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரிமாளிகையில் இடம்பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்திலிருந்து இவ்வாண்டு இவ் விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழர். பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்…

40 ஆவது கலாபூசணம் அரச விருது வழங்கும் நிகழ்வு- அம்பாறை மாவட்டத்தில் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு தமிழர்

அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார். இலக்கியப்பரப்பில் பைந்தமிழ்குமரன் என அறியப்பட்ட இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை கல்வி அதிகாரியுமான டேவிட் அவர்கள்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணம், வடமேல்…

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராத்தே தரப்படுத்தல் பரீட்சை!

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராட்டி தரப்படுத்தல் பரீட்சை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலத்தில் 10-01-2026 சனிக்கிழமை சங்கத்தின் அகில இலங்கை தலைவரும் ஆலோசகருமாக Sihan K.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்தரப்படுத்தல் பரிட்சை RKO சங்கத்தின் அகில இலங்கை…

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம்  செய்தனர்.

காரைதீவில் விளையாட்டு வீரர்கள் சுயமாக முன்வந்து கடற்கரை சுத்தம் செய்தனர். ( வீ.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் “பீச் கிளீன் அப் கம்பெயின்” (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .…

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம் பாறுக் ஷிஹான் வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு…