Category: இலங்கை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்.

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் மே 17 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சங்கத் தலைவரும் , யாழ் பல்கலைக் கழக உபவேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில்…

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு!

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு! zee தமிழ் சரகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது திறமையாலும் ,குரல்வளத்தாலும் உலகத்தமிழர்களின் அபிமானத்தைப்பெற்ற அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த சபேசனுக்கு ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது…

வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி- சித்தர்கள் குரல் ஏற்பாடு 

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி…

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம் பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் புதன்கிழமை( 2026.04.23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறியினர் நடத்திய சேக்ஸ்பியர் தினம் 22.04.2026 புதன்கிழமை காலை 08.30 மணியவில் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்…

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் (22) புதன்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகருக்கு இன்று மகா கும்பாபிஷேகம்

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (22) புதன்கிழமை நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம்.

எமது தமிழினம் கல்வி நிலையில் தொடர்ந்து பலமடைய வேண்டும் – தவிசாளர் வினோராஜ்

செல்லையா பேரின்பராசா. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிலையில் பலமடைய வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டார். துறைநீலாவணை…

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம் நாளை (22) ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

இலங்கையில் கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை- காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் !

காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் ! (வி.ரி.சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க…