சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோருக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான போலியான வதந்திகளைப் பதிவிட்டு பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் முப்படையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால நிலையை…
