Category: இலங்கை

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்!

காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் உள்ள மாவடிப்பள்ளி ஆறு , கரைவாகு வட்டை ஆறு ஆகியவற்றில் முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாக காணப்படுகிறது . அதிக எண்ணிக்கையில் இராட்சத முதலைகள் நடமாடுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்…

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு

வீரச்சோலை பகுதியில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான்- வெற்றுக்காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள…

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !( வி.ரி.சகாதேவராஜா)காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால்தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.Hide quoted text இதில்…

15.01.2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் புதிய வசதி!

வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப்…

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான் பாடசாலைகள் மீள ஆரம்பித்தலை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு…

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் – கல்முனை நீதிமன்று உத்தரவு

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் பாறுக் ஷிஹான் அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு அரச நியமனம் இல்லை – UGC கைநூலில் தெளிவான அறிவிப்பு சேர்க்க கோரிக்கை

சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு அரச நியமனம் இல்லை – UGC கைநூலில் தெளிவான அறிவிப்பு சேர்க்க கோரிக்கை சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ பட்டப் படிப்புகளை முடிக்கும் மருத்துவர்களுக்கு அரச துறையில் உடனடி நியமனம் கிடைக்காது அல்லது…

ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை – கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள். தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில்…

கலைஞர்.ஏ.ஓ.அனலின் “பூக்களின் புது உலகம்” தேசிய விருது வென்றது.

கலைஞர்.ஏ.ஓ.அனலின் “பூக்களின் புது உலகம்” தேசிய விருது வென்றது. புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் அரச உத்தியோகத்தர்களுக்கு பல போட்டிகளை நடாத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அரச…

2026 ஆண்டு முதல்நாள் பணி தொடக்க விழா – மாவட்ட செயலகம் அம்பாறை

2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.