Category: இலங்கை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 வது பொதுப் பட்டமளிப்பு விழா – 2021

(கல்லடி நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறு மூலை வளாகத்தில் இன்று (29) திகதி…

தவறான சிகிச்சையினால் உயிரிழந்த இளம் பெண் – சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

திருமணமான இளம் பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது. இலக்கம் 199/A தெலத்துர ஜா-அல பிரதேசத்தில் வசித்து வந்த புத்திக்க ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற இளம் திருமணமான…

எரிபொருள் விலையை குறைக்கிறது ஐ. ஓ. சி!

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஐ. ஓ. சி நிறுவனம் தெரிவித்தது. அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, “இதற்கான தீர்மானம் வலு சக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும்”.

குடும்பம் ஒன்றின் வரிச்சுமை 28,000 ரூபாயாக அதிகரிப்பு!

பேராதனை பல்கலைக்கழக ஆய்வின் தகவல் குடும்பம் ஒன்றின் மீதான வரிச்சுமை 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% வீதமாக உயர்ந்துள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரவியல் துறையில் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.…

அவதானமாக செயற்படுங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

வெயங்கொடை பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் 37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்னதாக குறித்த பெண் காதலித்த நபரே இந்த…

முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது. தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பணவினை…

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் இடம் பெற்ற முப்பெரும் விழா!

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் கடந்த 21.09.2022 ம் திகதி பாடசாலையின் அதிபர் திரு. எஸ். சிவயோகராஜா தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பண்ணிப்பாளர் திரு. எஸ். எம் .எம். அமீர் அவர்கள்…

மருதமுனை மேட்டுவட்டையில் மையவாடி அமைக்ககல்முனை மாநகர சபையில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர…

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார். இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும். பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட…