மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (03) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தியின்…
