முல்லைத்தீவு மனித புதைகுழி -13 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி ஆரம்பமான நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்…
