Category: இலங்கை

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில்ஆதிபராசக்தி சித்தர் பீடம்உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர்,…

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்!

தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்! எட்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கபபட்ட அச்சுறுத்தலை கண்டித்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் நடிகர்…

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்!

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்! (அபு அலா) கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை (18) காலை…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தில் இருந்து அம்மன் சிலையை எடுக்க தடை!

-சகா- நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை…

தங்க நகை கண்டெடுத்த தங்க மனசுக்காரர்.

-தா. பிரதீவன் – திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்துமற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதிஉரிய…

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்!

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்! 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் விரைவில் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்வுள்ளன. 20…

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு –கிலசன் – அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடுஆலயத்தின்…

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல்

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல் அமரத்துவம் அடைந்த பொன்.செல்வராசா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி முழு அரசியல் வாதிகளுக்குமே முன் உதாரணமாக…

தமிழ் தேசியத்தில் தடம் மாறாதவர் முன்னாள் எம். பி பொன் செல்வராஜா- கி ஜெயசிறில்

நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழச்சி கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன். செல்வராஜா சுகையீனம் காரணமாக என்று காலமானார். அன்னாரின் இழப்பு தொடர்பாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல் செய்தி தனக்காக வாழாது…

நஸீருக்கு பதிலாக அலி ஸாஹிர் எம். பியாகிறார்!

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.