தங்க நகை கண்டெடுத்த தங்க மனசுக்காரர்.
-தா. பிரதீவன் – திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்துமற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதிஉரிய…