கடந்த காலங்களில் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருந்த வேளையில் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பற்றி சிந்திக்காத வீணைச் சின்னக்காரர்களையும் படகுச் சின்னக்காரர்களையும், தேசிய பட்டியலுக்காக வாக்கை பிரிக்கும் வீடு, சைக்கிளையும் மக்கள் புறக்கணித்து சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் புஸ்பராஜா
பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சங்கு சின்னத்தில் எஇலக்கம் 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் செவ்வாய்க்கிழமை(29) மாலை கல்முனை உடையார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய…