கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மூட வேண்டுமாம் சுயேட்சைக்குழு வேட்பாளர் றியாஸ்க்கு
பாறுக் ஷிஹான் கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு…