அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செயலில் எதுவும் செய்யாதவர்கள் இன்று வீர வசனம் பேசுகின்றார்கள் – சங்கு வேட்பாளர் சோ.புஸ்பராசா
வி.சுகிர்தகுமார் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் போது மௌனமாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் பேசி வட்டமடு மேய்ச்சல் தரையினை மீட்டுக்கொடுத்ததாக இன்று பேசுகின்றனர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார். ஜக்கிய தமிழத்தேசிய…