Author: Kalmunainet Admin

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program -Clean Sri Lanka

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program ( வி.ரி. சகாதேவராஜா) Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach…

அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிசேகம்,

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்து முடிந்தது. இதன்போது அம்பிளாந்துறை ஶ்ரீ சித்திவினாயகர், மாரியம்மன்…

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்!

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் நேற்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது…

பொலநறுவ சிங்கள கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை- வாழ்த்துக்கள்!!

( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர் குடும்பங்களும் அமைதியாகக் கூடி வாழ்ந்து…

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

வி.ரி.சகாதேவராஜா .முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 வயதில் இன்று (25) காலை காலமானார். சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி…

பலரையும் சிந்திக்க வைத்த ஜனாதிபதியின் நேற்றைய உரை

எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,”நாட்டில் தற்போதுள்ள…

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை  தீர்த்தோற்சவம்!

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் நேற்று (24) வியாழக்கிழமை சமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம்…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK)

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று மார்க்கண்டு நேசராசா ( MP…

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை; கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முன்னாள் OIC தடுத்து வைப்பு :தொடந்தும் விசாரணையில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்க ப்படுகிறது. வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கொலை மற்றும்…