Author: Kalmunainet Admin

கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் 

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற பின்னர் ஏற்பட்ட…

இளம் தமிழ் அரசியல் தலைமைகள் பிளவுபடுவது தவிர்க்கப்பட வேண்டியது

P.S.M பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு திட்டமிடப்பட்ட நெருக்கடிகளை சந்சித்து வரும் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது ஒற்றுமையான செயற்பாடு. குறிப்பாக இளம் தமிழ்த் தலைமைகள் ஒரு இலக்கை நோக்கி கருத்தொற்றுமையுடன் செயற்ட வேண்டும் அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.…

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்.அம்பிளாந்துறையூர் டாக்டர் பாமதி ஞானசெல்வம்!

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச்சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம்! பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்..! டாக்டர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற…

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை  ஆரம்பம்! 

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை ஆரம்பம்! குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய…

இன்று வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் ;காரைதீவில் உதைபந்தாட்ட போட்டி 

இன்று வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் ;காரைதீவில் உதைபந்தாட்ட போட்டி ( வி.ரி.சகாதேவராஜா) வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் நாளை (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட…

கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை முன்மாதிரியாக முன்னெடுத்து வரும் சிடாஸ் கனடா ; அதன் தலைவர் நேரடி விஜயம் செய்து ஆராய்வு

தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும் இனம் கண்டு கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து…

தமிழர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள்;அக்கரைப்பற்றில் வரலாற்று ஆவணப் பட வெளியீடு.

எழுநா சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்த யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும் விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது உறவுகளுடைய மனவெளிப்பாடுகள் மற்றும் அவை தொடர்பான சமூக…

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு-தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது…

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – வீணாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – செயற்கை யாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என போலி தகவலால்’ பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இலங்கை பெற்றோலியக்…

“ஒஸ்கார்” அமைப்பு கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

“ஒஸ்கார்” அமைப்பு மிகவும் பின்தங்கிய கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு தொகுதி…