Author: Kalmunainet Admin

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைதுசெய்யப்படடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார். அவரது பதவிக் காலத்தில்…

களுவாஞ்சிக்குடியில் கண்காட்சியும், விற்பனையும்; விசேட அதிதியாக பணிப்பாளர் இளங்குமுதன் 

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் (21.08.2025) பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஶ்ரீதர் தலைமையில்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் எதிர்வரும் செப்டம்பரில் – அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள்…

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு 

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர்…

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி!

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி! கல்முனை மாநர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப்பவனி இன்று பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாளை 22.08.2025 வெள்ளிக்கிழமை…

 49 வருடங்களின் பின்னர் ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் அம்பாரை மாவட்டத்தில் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றார்

வி.சுகிர்தகுமார் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தார்.தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19…

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்”  பரதநாட்டிய நிகழ்ச்சி

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .…

சவால்களை சமாளித்தனரா சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள்!

கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற‌ உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அம்பாரை மாவட்ட‌ சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் எதிர் கொண்ட சவால்களை அதன் பரிமாணங்களில் இருந்து ஆராய்கின்றது இக்கட்டுரை இலத்திரனியல் பிரயோகம் பற்றிய தெளிவின்மை…. பிரதேச சபைத் தேர்தல்களில்…