காரைதீவில் கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட சட்டவிரோதமான நில அபகரிப்பு.
( வி.ரி.சகாதேவராஜா) கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் சட்டவிரோதமான நில அபகரிப்பு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் காரைதீவில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் வேளை காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி…