Author: Kalmunainet Admin

கையெழுத்துப் போராட்டம் -நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில். சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது…

வீதி விபத்தில் கல்முனை மாநகரசபை ஊழியர் பலி!

இன்று (28) காலை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியானவர் பெரிய நீலாவணை ஆரோக்கியம் வீதியைச் சேர்ந்த டேவிட் பாஸ்கரன் வயது 56 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 3 பிள்ளைகளின்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக…

சாணக்கியனுக்கு ரணில் ஒதுக்கிய நிதி எங்கே? கேள்வி எழுப்புகிறார் அன்ரனிசில் ராஜ்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ரணில் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…

நாடகமாடினாரா ரணில்..? உதவி செய்தாரா உதவிப் பணிப்பாளர்..??

ரணில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ரணில் CID ற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமானவராகவே செல்கின்றார். ஆனால் நீதிமன்ற உத்தரவின்பின், அவர் சிறைச்சாலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை, கொழும்பு…

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக திருகோணமலை பிரதேச செயலாளராகவும் பல்வேறு அரச…

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025 கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை கனடாவில் இடம் பெறவுள்ளது. கல்முனை பிராந்திய இணையம் -கனடா அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள முதலாவது ஒன்று கூடல்…

வீரச்சோலை மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன- அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி கணேசநாதன்  அறிவிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை “ஒஸ்கார்” அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள். இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி தம்பியப்பா…

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” சித்திரப் போட்டியில் மட்/ பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் தரம் 11…

கல்முனை பிராந்தியத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த பழங்கள் விற்பனை ; பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  களத்தில்  

பாறுக் ஷிஹான் சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள் என்பவற்றில் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…