இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்
இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் ( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன்…