Author: Kalmunainet Admin

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக…

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது  எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும்

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் பாறுக் ஷிஹான் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.…

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு  எந்த அதிகாரமும் இல்லை- கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை!ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !( வி.ரி.சகாதேவராஜா) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு…

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை…

ரணில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு – ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு ?

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, ஊடகங்களுக்கு தெரிவித்தார். கோட்டை நீதவான்…

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது.

தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த 23…

தங்கப்பதக்கம் வென்ற பாலுராஜ்க்கு பற்றிமாவில் கௌரவிப்பு

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு  மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம்…

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி சஜிந்ரன் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் திங்கட்கிழமை (25 ) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.…