Author: Kalmunainet Admin

திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்!வடக்கு கிழக்கில்  போட்டியின்றித் தெரிவான ஒரேயொரு சுயேட்சை அணி தவிசாளர்

திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்! வடக்கு கிழக்கில் போட்டியின்றித் தெரிவான ஒரேயொரு சுயேட்சை அணி தவிசாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா ) திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம்…

நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின்  வைகாசிச்சடங்கு ஆரம்பம் 

நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின் வைகாசிச்சடங்கு ஆரம்பம் வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன. நாளை (2) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி…

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது பாறுக் ஷிஹான் யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில்…

உகந்தமலையில்  புத்தர் சிலை இல்லை- கோடீஸ்வரன் எம்பி.

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை ! கோடீஸ்வரன் எம்பி. ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று…

புதிய கொவிட் திரிபு; இலங்கையிலும் அடையாளம்

தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டின் பல…

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு !

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு ! தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில்…

கொழும்பில் கடும், மழை கடும் காற்று

கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல…

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி!

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி! ( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக நேற்று (28) புதன்கிழமை) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்- கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்! கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுன் மாதம்…

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை!

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை! பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெரியநீலாவணை…