Author: Kalmunainet Admin

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செம்மணி – இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதி; இந்த அரசிலாவது நீதி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் ! இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில பிளாஸ்டிக் வளையல்கள்… இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சலும் கோபமும்.. முறையான விஞ்ஞான…

யாழ். பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர். கடந்த மே மாதம் 01…

தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு வைத்திய முகாம்!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு இன்று (29)செய்திருந்தனர்.கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின்…

பயங்கரவாதத் தடை சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த முக்கிய கருத்து

பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநல பிரிவின் ஊடாக மனநல வைத்திய நிபுணர் டாக்டர் அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும் (25) இடம்பெற்றுள்ளது. “விடியல்” என்பது ஊழியர்களினதும் சமூகம் சார்ந்தவர்களினதும் மனநலத்தை பேணும் திட்டமாகும்.இங்கு…

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்-தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் 

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம். தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு…

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை ஒன்று கூடல் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் நிந்நவூர் பிரதேச செயலகம் இணைந்து தொழிற் சந்தை ஒன்று கூடலை நேற்று முன்மன்தினம் நடாத்தியிருந்தது. மாவட்ட…

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் !

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் ! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கொடியேற்றம் நேற்று(26) வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற போது .. படங்கள். வி.ரி.சகாதேவராஜா

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை…