Author: Kalmunainet Admin

மட்டக்களப்பில் திரைக்கு வரும் “கலாட்டா பேரின்ப சுற்றுலா”

வானமும் வசப்படும் -கௌசி- பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களால் தயாரிக்கப்பட்டு , திரு.கிரேசியன் பிரசாந்தினால் இயக்கப்பட்ட ” கலாட்டா பேரின்ப சுற்றுலா” எனும் திரைப்படம் வருகின்ற 29ம் திகதி மட்டக்களப்பு “விஜயா திரையரங்கில்” திரைக்கு வருகிறது. அனைவருக்கும் கல்வி என்கின்ற மைய…

கனகர் கிராம மக்களை மீள் குடியேற்றும் செயற்பாடுகள் துரிதம்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், 1987ஆம் ஆண்டு உச்சக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராம மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டுள்ளார். இன்று(11) கனகர் கிராமத்தில் உள்ள…

சரத் வீரசேகரவுக்கு கல்முனையிலும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

பாறுக் ஷிஹான் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக…

சமஷ்டியை நோக்கி பயனிப்பதே சரி..! யதார்த்தத்தை விபரிக்கிறார் அரியநேந்திரன்

சமஷ்டியை நோக்கி பயனிப்பதே சரி..! சுருங்கச் சொன்னால், இந்திய – இலங்கை உடன்பாட்டின் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு சுயஉரிமை அளிக்கும் 13ஆவது சாசனத்திருத்தமே பறிபோகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பழையன கழித்து, புதியன புகுத்தல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடந்த…

அம்பாறை மாவட்ட  புதிய அரசாங்க அதிபராக  சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்பு

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று(10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார்.…

மண்ணம்பிட்டிய விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

மண்ணம்பிட்டிய விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு! (அபு அலா) கதுருவெல, மண்ணம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

கல்முனை நோக்கி சென்ற பஸ் மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்து

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.…

“காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன்

காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன் கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T. j அதிசயராஜ் அவர்களை இந்த…

ரணில் -மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவுக்கு…

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல்

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல் கல்முனையில் வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இடத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் மேலதிக அரசாங்க…