Author: Kalmunainet Admin

எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருளின் விலையில் நேற்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது விபரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபா ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி பேக்கரியில் ”கேக் ”விற்ற சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

அடுத்த மாதம் தமிழரசுக் கட்சியின் தலைவராக யார் இருப்பார்?

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு அடுத்த மாதம் ஜனவரி திருகோணமலையில் இடம் பெறும் பொதுக்குழு கூட்டத்தில் இடம் பெறும். கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கட்சிச் செயலாளரிடம் தங்கள் விண்ணப்பங்களை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும்…

அங்கோர்வாட் கோவில் 8 வது உலக அதிசயமாக அறிவிப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக விளங்கும் அங்கோர்வாட் கோவில் , கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது.உலகின் எட்டாவது அதிசயமாக அங்கோர்வாட் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization – USA) நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடையாக வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன…

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில்  கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்-

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ்…

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!!

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!! அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன்…

O/L பரீட்சை முடிவுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர…

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்! பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.