Author: Kalmunainet Admin

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம் (பாறுக் ஷிஹான்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம்…

பாண்டிருப்பில் ‘சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்’

கல்முனை, பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள, “சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்” வாராந்தம் ஞாயிறு பி.பகல் 03 மணி தொடக்கம் தியானம், யோகாசனம், வாசி யோகம், மூச்சு பயிற்சி, ஆன்மீக ரீதியான கலந்துரையாடல்கள், போன்ற ஆன்மீக ரீதியான…

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை  மீறினால் முறையிடலாம்!

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது! காலை முரசு பத்திரிகை செய்தி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர…

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை!

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிடுகின்றது. இதில் தவிசாளர் தெரிவு என்பது…

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற…

சுமார் 700 போதை மாத்திரைகளுடன் மருதமுனையில் இளைஞர் கைது

பாறுக் ஷிஹான் போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை(22) இரவு அம்பாறை…

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச…

மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு

மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபைக்காக “வண்டில்” சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுத் தலைமை வேட்பாளர் சு.சசிகுமாரின் தலைமையில் புதியதொரு அணுகுமுறையில் மக்கள்…