Author: Kalmunainet Admin

பயங்கரவாதத் தடை சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த முக்கிய கருத்து

பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநல பிரிவின் ஊடாக மனநல வைத்திய நிபுணர் டாக்டர் அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும் (25) இடம்பெற்றுள்ளது. “விடியல்” என்பது ஊழியர்களினதும் சமூகம் சார்ந்தவர்களினதும் மனநலத்தை பேணும் திட்டமாகும்.இங்கு…

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்-தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் 

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம். தவிசாளராக மாஹிர் ; உபதவிசாளராக வினோகாந் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு…

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழில் சந்தை ஒன்று கூடல் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் நிந்நவூர் பிரதேச செயலகம் இணைந்து தொழிற் சந்தை ஒன்று கூடலை நேற்று முன்மன்தினம் நடாத்தியிருந்தது. மாவட்ட…

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் !

கதிர்காமத்தில் சிறப்பாக இடம் பெற்ற கொடியேற்றம் ! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கொடியேற்றம் நேற்று(26) வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற போது .. படங்கள். வி.ரி.சகாதேவராஜா

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை…

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே மக்களால் விரட்டியடிப்பு

நன்றி – தமிழ்வின் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்இ செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது…

தமிழரசு கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு!

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…