கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு
பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின்…
