Author: Kalmunainet Admin

உலக ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) தினம் அக்டோபர் 12 – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வு கட்டுரை

உலக ஆர்த்திரைட்டிஸ் தினம் (அக்டோபர் 12) குறித்து அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன, ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம்,…

எங்கள் காலத்து தீப்பள்ளயம்!

suthan.Tns எனும் முகப்புத்தக பதிவில் இருந்து பள்ளயத்தின் கடைசி நாளில் தொடங்கும் எங்களது அடுத்த ஒரு வருட கால காத்திருப்பு, இடையில் எத்தனை பண்டிகைகள், புது வருட கொண்டாட்டங்கள் வந்து போனாலும் எண்ணங்கள் என்னவோ அந்த புரட்டாதி மாதத்திற்காக காத்திருக்கும்… கூரைகள்…

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை! கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம் செய்து…

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது கே.எஸ்.கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலை கிராமத்தை சேர்ந்த ரெட்ணம் சுவாகர் அவர்களது “இரகசியங்களால் ஆன ஒற்றை வரிக்கோடு” கவிதை நூலுக்கு சாகித்திய…

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் ஆற்றுகை கலைக்காக வித்தகர் விருதினை பெற்றுக்கொண்டார்.…

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது.

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது. -கே.எஸ். கிலசன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் திருக்கோவில் விநாயபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசனுக்கு ஆற்றுகை கலைக்காக இளங்கலைஞர் விருது வழங்கிவைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் சரிகமப…

உலக அஞ்சல் தினப் போட்டியில் கல்முனை பற்றிமா மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார்

151ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி இலங்கை அஞ்சல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார் . உலக அஞ்சல் தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு கடந்த ஒக்டொபர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்த திட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் புதிதாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்று இருக்கும்Chemical pathologists Dr T. இந்துஜா அவர்கள் ,பொறுப்பு…

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு..

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு.. ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை…

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில்…