Author: Kalmunainet Admin

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025 விளையாட்டு அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்துகின்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி…

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள்!பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!( வி.ரி.சகாதேவராஜா)2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல்…

முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்பு : சந்தேகத்தில் ஐந்து இராணுவத்தினர் கைது!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,…

நாளை (10) கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

நாளை (10) கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நாளை (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார…

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது!

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது! உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான “சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது. பாண்டிருப்பு சமூத்திரத்தில் இடம் பெற்ற கந்தசுவாமியின் தீர்த்தோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை சனிக்கிழமை(9) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.…

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா.

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா. ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07) இடம் பெற்றது. மாகாண நன்கொடை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இக்கலாசார…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பா.அரியநேந்திரன் கடிதம் அனுப்பி வைப்பு

பா.அரியநேத்திரன்எம் பி வீதி -“இரதாலயம்”அம்பிளாந்துறைகொக்கட்டிச்சோலை08/08/2025. மதிப்பார்ந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்அவர்கள். தாங்களால் கடந்த 5,ம் திகதி பொறுப்பு கூறல், சர்வதேச பொறுப்புக்கூறல் குற்றங்கள் தொடர்பாகவும் ஐநாவில் உள்ள பணிப்பாணை தொடர்பான குறை நெறிகள் தொடர்பாகவும் சம்மந்தமாக விடயங்களை…

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில்…