சீரற்ற வானிலை தொடர்பான அறிவித்தல் : அவசர இலக்கமும் அறிமுகம்.
சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம். நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த…
