Author: Kalmunainet Admin

கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள…

அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலையே- காரைதீவு பௌர்ணமி  கலைவிழாவில் மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன்

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் மனிதனே இல்லை. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

நற்பிட்டிமுனை   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

நற்பிட்டிமுனை பிரதேச பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்…

பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான   குழுக்களின் தலைவர்களுக்கான    நியமனம் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஏற்பாட்டில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின்  ஏற்பாட்டி அன்னாபிஷேக வழிபாடும், பௌர்ணமி கலை விழாவும் 

செட்டிபாளையத்தில் அன்னாபிஷேக வழிபாடும் பௌர்ணமி கலை விழாவும் ( வி.ரி. சகாதேவராஜா, செ.பேரின்பராசா) செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு பௌர்ணமி கலை விழா திருவருள்…

ஊசலாடும் பாடசாலை நேரமாற்றம் – வெள்ளி வரை கால அவகாசம்; அமுலுக்கு வருமா?

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பௌர்ணமி கலை விழா தமிழர் கலாசார வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சிலரும்…

அரச வேலையை எதிர்பார்திருப்போருக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக, நாடு…

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே

இலங்கைக் கடலில் மிதக்கிறது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்! விபரம் உள்ளே thanks -hishamins கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தங்கல்லை முதல் மேற்கு ஆழ்கடல் வரை, கடற்படை நடத்திய அதிரடி வேட்டைகளில் சிக்கிய போதைப்பொருட்களின் மதிப்பு, ஒரு நாட்டின்…

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது ! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக்…