கலாபூசணம் பீர் முகம்மதினால் நூல்கள் அன்பளிப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா) ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூசணம் ஏ. பீர் முகம்மது, நீண்ட காலமாக சேகரித்து வந்த பெறுமதியான நூல்களில் ஒரு தொகுதியை சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். சாய்ந்தமருது பொது நூலகத்தின்…
