Author: Kalmunainet Admin

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி.

காத்திரமான கல்விப்பணி புரிந்தவர் அமரர் மு.பரஞ்சோதி. செல்லையா பேரின்பராசா சைவத்தையும் தமிழையும் வாழவைப்பதற்காக அயராது உழைத்த காரைநகரைச் சேர்ந்த அருணாச்சலம் உபாத்தியாயர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தோற்றம் பெறுவற்கு அடித்தளம் இட்டவர். இதனை பழைய புத்தகங்களிலும் இணையத்தளங்களிலும் காண…

இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.!

இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற கழிவுநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கல்முனை மாநகர சபை விஷேட வேலைத் திட்டம் ஒன்றை…

பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026

பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026 என். செளவியதாசன் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை கிராமத்தில் இருந்து விரைவில் பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பெரிய நீலாவணை…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( காரைதீவு சகா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் சி 76…

ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனையில் கைதான  இருவருக்கு  தடுப்புக்காவல் உத்தரவு

ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனையில் கைதான இருவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்…

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (11) புதன்கிழமை மாலை 08.15 மணியளவில் பேரவையின் தலைமைக் கரியாலயத்தில் ஸுரா சபையின்…

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது! என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (ழூ12.02.2026) வியாழக்கிழமை அன்று காலை ழூ10:49 மணி முதல் 12 15 மணிழூ…

இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- பாறுக் ஷிஹான்- சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார…

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். இராசன் ஆகியோருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு…