Author: Kalmunainet Admin

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன்

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அடை மழையினால் தேங்கியிருந்த வெள்ளநீர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காரைதீவு பிரதேச…

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான…

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்-

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்- மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்துவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்டம் தொடர்பிலான கலந்துரையால்…

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

இன்று சிறப்பாக ஆரம்பமான சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. விழா…

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி!

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி! உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் எந்தவொரு சட்டத்தரணியும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…

நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா!

நாவிதன்வெளியின் முதல் சட்டத்தரணி ஜனுஷா விக்கினராசா. கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் உள்ளன.கிராமங்கள் என்றாலே அங்கு வளங்கள் குறைவு அதனால் கற்றல் செற்பாடுகள் குறைவு எனவே மாணவர்கள் கலைத்துறையை தாண்டி எந்த துறைகளிலும் சித்தியடைய முடியாது என இருந்த காலம்…

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான…

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது . மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில்…

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா இன்று (19) வியாழக்கிழமை இந்திய வேலூர் மடத்தில் ஆன்மீகப் பக்தி…

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? – வி.ரி.சகாதேவராஜா.

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? இலங்கையில் சமகாலத்தில் நடைமுறையில் உள்ள அரசாங்கமத்தின் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்கள் இங்கு கேள்வி பதில் வடிவில்…