கோமாரியில் மீனவர் குடிசைகளை கடல் காவு கொண்டது!
கோமாரியில் மீனவர் குடிசைகளை கடல் காவு கொண்டது! ( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள்.…
