Author: Kalmunainet Admin

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம்!

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் ! ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில்…

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கை இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை,…

கல்முனை தமிழர் பிரதேசங்களில் தொடரும் காணி அபகரிப்பு- நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்?- ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !

කල්මුණේහි රජයේ ඉඩම් අත්පත් කර ගැනීම රජය විසින් නතර කළ යුතුය කල්මුණේහි දෙමළ ජනතාවගේ දිගුකාලීන ගැටලුවට විසඳුමක් සෙවීමට ජාතික ජන බලය උපකාර කළ යුතුය. ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில்…

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இன்று காலை…

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்…

மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமு/ கார்மேல் பற்றிமாவில் கண்காட்சி -9,10.11.2025

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின்…

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவபெருமானின் உருவப்படத்துடனான இந்த பஞ்சாங்க நாட்காட்டியை பெற விரும்புவோர் ஆலய நிர்வாகத்தடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு தேசிய விருதுகள் : தேவகுமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் 

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக “அதிபர் திலகம்”, “கவித்தீபம்” திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்…

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் நாகலிங்கம் புவி அவர்களின் நிதி…