Author: Kalmunainet Admin

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

பாறுக் ஷிஹான் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது. இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர்…

சிறீதரன் நீக்கம்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சாணக்கியன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில்இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுவிக்கப்பட்டார். அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில்இருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்…

நாளை {04}கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!

கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு ”கலைஞர் சுவதம்” விருது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது இன்று வழங்கிவைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற…

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்  கல்முனை மன்றினால்   குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் கல்முனை மன்றினால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை பாறுக் ஷிஹான் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாரியார் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது இதற்கு முன்னர்…

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04) புதன்கிழமை நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள்…

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் 

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள் ( வேதசகா ) கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் – Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வியாழக்கிழமை…

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா!

பூண்டுலோயாவில் தேருலாவுடன் கூடிய தைப்பூசத் திருவிழா பூண்டுலோயா சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தைப்பூச திருவிழா விடிய விடிய தேரூர்வலத்துடன் பிரதான வீதியில் இடம் பெற்றபோது… படங்கள் : வி.ரி. சகாதேவராஜா