Author: Kalmunainet Admin

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐந்து ஆவணங்களை ஒருசேர வெளியிட்டு வைத்தது. 

செல்லையா பேரின்பராசா. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை இளைஞர் விவகார அமைச்சின் – பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐந்து ஆவணங்களை ஒருசேர வெளியிட்டு வைத்தது. ஈழத்து கும்மி பாடல்கள் , சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ,…

ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார்  நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபார் நன்றி தெரிவிப்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள இந்திய பெருங்கடல் பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் நாட்டின் கப்பலையும் அதில் பயணித்த மாலுமிகளையும் மனிதபிமான முறையில் காப்பாற்றுவதற்கு முன்னின்ற…

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிராந்திய சுகாதார…

இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு 

இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் “கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்” திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை…

இலங்கை அருகே ஈரானின் இரண்டாவது கப்பல் :ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள…

கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம் பாறுக் ஷிஹான் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம்…

சுரேஷ் சாலே ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான்…

30 நாட்களுள் 37 மரணங்களா? களுதாவளையில் பரபரப்பு; பிரதேச சபை, சுகாதார துறை இணைந்து ஆய்வில்.

( வி.ரி.சகாதேவராஜா) 30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது . இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர்…

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! நன்றி – தமிழன் செய்தி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை என அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும்…