வீரமுனை சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. எதிர்வரும் 09.04.2026 ஆம் தேதி…
