கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு!
கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு…
