Author: Kalmunainet Admin

​​கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு!​

கல்முனையில் இரு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்; ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு…

திருமூலர் குரு பூசைகளும் மாணவர்களுக்கான தியான பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது

திருமூலர் குரு பூசைகளும் மாணவர்களுக்கான தியான பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது திருமூலர் குருபூசையினை முன்னிட்டு வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் ,கல்முனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ,கல்முனை மாமாங்க வித்தியாலயம் ,திருக்கோவில் அன்னை சாரதா அற நெறிப்பாடசாலையிலும் குருபூசை சிற்பபாக…

கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு தேசிய தரம் வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி

கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு தேசிய தரம் வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி 2026 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையை தேசிய அளவிலான மருத்துவமனையாக…

கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை

கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை ( வி.ரி . சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டுக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் காரைதீவைச் சேர்ந்த செல்வி.உதயகுமார் அம்சிகா தரம்-02 பிரிவில் முதலிடத்தை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!!!

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (06.11.2025) வியாழக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை…

திருக்கோவில் நவதள ராஜகோபுரம் ராஜகம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை – இராஜகோபுர 9 வது  தளத்தில் நின்று ஆலய தலைவர் சுரேஷ் தெரிவிப்பு 

( திருக்கோவிலிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் நவதள இராஜகோபுரம் ராஜ கம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை .இப் புனித தெய்வீக பணிக்கு உதவிய அனைவருக்கும்…

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம்!

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் ! ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில்…

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு

இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கை இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை,…

கல்முனை தமிழர் பிரதேசங்களில் தொடரும் காணி அபகரிப்பு- நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்?- ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !

කල්මුණේහි රජයේ ඉඩම් අත්පත් කර ගැනීම රජය විසින් නතර කළ යුතුය කල්මුණේහි දෙමළ ජනතාවගේ දිගුකාලීන ගැටලුවට විසඳුමක් සෙවීමට ජාතික ජන බලය උපකාර කළ යුතුය. ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில்…

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இன்று காலை…