இன்று நிந்தவூரில் பாற்குட பவனியுடன் சிறப்பாக நடைபெற்ற சங்காபிஷேகம்
( வி.ரி. சகாதேவராஜா) நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.…
