Author: Kalmunainet Admin

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய…

இன்று காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா

இன்று காரைதீவில் கொட்டும் மழையிலும் களைகட்டிய சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக…

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு

மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்கான ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.…

வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் – மத்தியவங்கி ஆளுநர்

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் என இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும்வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டிவீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால்அல்லது 5 சதவீதத்தால்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்?

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை…

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த பத்தாயிரம் ரூபாய் ஏப்ரலில்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?

மைத்திரிபாலவுக்கு ஐந்து மணித்தியால விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் இடம்பெற்றுள்ளதுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் வெளியேறியுள்ளார். இதன்படிஇ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டத்தை தொடங்கினர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டுத்தை தொடங்கினர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து இன்று பிரதேச மக்கள்…