Author: Kalmunainet Admin

தூரச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கமரா

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கமரா கட்டமைப்பைப் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கதிர்காமத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டத்தில் 40 செயற்கை…

கிழக்கு மாகாணத்தில்  காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு! 

கிழக்கு மாகாணத்தில் காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது . கிழக்கு மாகாணத்திலுள்ள “பி” மற்றும்…

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

வீரமுனை படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல்!

இன்று மாலை வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு…

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமனம்

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்படுள்ளது. 1965ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் பிரவேசித்த தயா லங்காபுர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். சிலுமின, திவயின, தினமின உள்ளிட்ட பல…

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் (வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார…

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவராக பல நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த வரலாறுகள் என்றும் மறையாது. முஸ்லிம் ஊத்காவல்படையினர் இராணுவத்தின்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம் நேற்று 10 ஆம் திகதி நடந்து முடிந்த தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகள்…

கல்முனை பிராந்திய இணையம் கனடா ( Kalmunai Regional Integration Canada) உதயமாகியது

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய இணையம் கனடா ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு கல்முனை பிரதேச…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் வேண்டுகோள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று பரிட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அனைத்து பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு குழந்தைக்கு…