Author: Kalmunainet Admin

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறியினர் நடத்திய சேக்ஸ்பியர் தினம் 22.04.2026 புதன்கிழமை காலை 08.30 மணியவில் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்…

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் (22) புதன்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகருக்கு இன்று மகா கும்பாபிஷேகம்

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (22) புதன்கிழமை நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம்.

எமது தமிழினம் கல்வி நிலையில் தொடர்ந்து பலமடைய வேண்டும் – தவிசாளர் வினோராஜ்

செல்லையா பேரின்பராசா. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் கல்வி நிலையில் பலமடைய வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டார். துறைநீலாவணை…

பாண்டிருப்பு நவவித்தியா பாலர் பாடசாலையில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

பல தசாப்தங்களாக சிறப்பாக பாண்டிருப்பில் இயங்கிவரும் நவவித்தியா பாலர்பாடசாலையில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நேற்று சிறப்பாக இடம் பெற்றது. இதில் இங்கு கற்கும் பாலகர்கள் தமிழ் சிங்கள பாரம்பரிய உடை அணிந்து பங்குபற்றியதுடன் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.…

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும்…

யுத்த நிறுத்தம் நீடிப்பு

ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர்…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து  கல்முனையில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் அஞ்சலி பாறுக் ஷிஹான் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக்…

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம் நாளை (22) ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார்…