Author: Kalmunainet Admin

2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளன – இன்றே விண்ணப்பியுங்கள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன… கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வாத்திய இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அத்துடன்வாத்திய இசைக்கருவிகளான…

அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது

எச்சரிக்கை: அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது – பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! ​தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில், இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து வருகிறது. நேற்று (07) நிலவரப்படி,…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குஉட்பட்ட ஆறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும்…

எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன்

எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது. விடுகை விழாவில் பிரதேச செயலாளர் அருணன் ( வி.ரி.சகாதேவராஜா) எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார். காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27…

அதிபர் சத்தியமோகன் பணியிலிருந்து ஓய்வு

செல்லையா பேரின்பராசா பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள களுதாவளை மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக பணியாற்றிய கணபதிப்பிள்ளை சத்தியமோகன் தனது அறுபதாவது வயதில் (06.01.2026 ஆந் திகதி) பணி ஓய்வு பெற்றுள்ளார். களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சாவித்திரி தம்பதியினரின் புதல்வரான இவர் தனது…

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த…

சீடா அமைப்பால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

சீடா அமைப்பால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! கல்வியைத் தொடரும் தேவை உடைய மாணவர்களுக்காக,கற்றல் உபகரணங்கள் (அப்பியாசக் கொப்பிகள்) வழங்கும் நிகழ்வுமுதற்கட்டமாக நேற்று முன்தினம் (05.01.2026) இராமகிருஷ்ண வித்யாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆறு பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.…

டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது!

‘டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது! சமூக வலைதளங்கள் ஊடாக ‘டயலொக் மெகா வாசனா’ (Dialog Mega Wasana) எனும் பெயரில் போலி லாட்டரி சீழுப்புச் சீட்டு மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடமிருந்து சுமார் 10 மில்லியன்…

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு! என். செளவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய…