Author: Kalmunainet Admin

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாறுக் ஷிஹான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய “அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல்…

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு 

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச் சுகாதார தின நிகழ்வு பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இன்று (8) புதன்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உலக வாய்ச்…

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்?

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்? தெஹ்ரான் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் “ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது திட்டமிட்டிருந்த ஈரானுக்கு…

இலஞ்சம்–ஊழல் விசாரணை: SLRC முன்னாள் தலைமை நிர்வாகிகள் இருவர் கைது

இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை…

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!

அம்பாறையில் அதிக உஷ்ணம் : மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. புத்தாண்டு…

உதவும் பொற்கரங்கள் பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் மட்/பெரியகல்லாறு அருளானந்தர் வித்யால பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்யாலய பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க. பாடசாலையில். ஆசிரியர்கள் பயன்படுத்தும்…

நெருக்கடியான இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ஜனாதிபதி அறிவித்த நிவாரண உதவி திட்டங்கள்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்களுக்கு பல நிவாரண உதவி திட்டங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததுள்ளார். இது தொடர்பான விசேட உரையினை பாராளுமன்றத்தில ஆற்றி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இது…

“தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் சூரியவர்ஷன் சாதனை”

K.S. கிலசன் தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில்கல்முனையை சேர்ந்த M.சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று கல்முனை பற்றிமா கல்லூரிக்கும் கல்முனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டி 2026 ஏப்ரல் 4ஆம்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

( காரையூர் வேதசகா) நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில், “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தலைவர் இராமலிங்கம் ரவீந்திரதேவன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு…