🗳️ வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: ஆலோசனைகளைக் கோருகிறது அரசாங்கம்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான பொறிமுறையை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக, புலம்பெயர் இலங்கையர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. புதிய நடைமுறை:அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட குழுவினால்…
