நிதி அல்லஇ எமக்கு நீதியே முதன்மையானதுகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
,(பாறுக் ஷிஹான் , செல்வி வினாயகமூர்த்தி) வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முடியாது எனவும் அம்பாறை மாவட்ட…
