Author: Kalmunainet Admin

ஹோர்முஸ் நீரிணை: பயணக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் சட்ட முன்னெடுப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் ஏற்கனவே…

ஞாயிறன்று மட்டக்களப்பில்  கதிரவனின்  “கம்பன் விழா”  

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில், எதிர்வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்-நிந்தவூர் பிரதேச சபை

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது…

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம் -தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம்.

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம். தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம். செல்லையா பேரின்பராசா எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கு உரமூட்டியதுடன் சிறந்த பல ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிப்படுத்திய பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம்…

உண்மைக்காக அஞ்சாமை கொண்ட ஊடகர் என் நண்பர் ஏ.எல்எம். சலீம் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் இரங்கல் செய்தி

இன நல்லுறவுக்கும் நடுநிலைக்கும் முன்னுதாரணமான ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் இழப்பு இன மத வேறுபாடு கடந்து அனைவரையும் கடும் துயரத்தை தந்துள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தளது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். மூத்த…

இன்றுடன் 4000 க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சை! பில் கவுண்டர் இல்லாத ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனையின் மனிதநேய பணி

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என்பார்கள். போரினாலும் பல்வேறு இயற்கை , செயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு, சிரஞ்சீவியாக வந்துள்ளது ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை . இன்று பலராலும் பேசப்படுகின்ற இவ் வைத்தியசாலை, மட்டக்களப்பு…

கவிதாயினி  கலைமகள் ஜெயவதி

– செல்லையா பேரின்பராசா – சீனித்தம்பி ஜெயவதி என்பவர் அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் எனும் இயற்கை எழில் கொஞ்சம் ஊரில் பிறந்தார். இவரின் ஆரம்பக் கல்வி அட்டப்பள்ளம் வினாயகர் வித்தியாலயத்திலும் , இனக்கலவரம் காரணமாக இடம் பெயர்ந்து தனது எட்டாந் தரம்…

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா நிதி உதவி

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு நிதி உதவி பொலனறுவை மாவட்டம். குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் ஸ்மாட் ரூம் அமைப்பதற்காக கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால்…

நாளை (26) “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்!

நாளை “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ கொடியேற்றம் நாளை (26) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபைத் தலைவர்…

மூத்த ஊடகர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்.

செல்லையா பேரின்பராசா கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி.ஏ.எல்.எம்.சலீம் அவர்க தனது எழுபத்தேழாவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று 25.03.2026 புதன் கிழமை காலமானார். ஊடகத்துறையில் சுமார் அறுபது…