அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்பது பகற்கனவு; மக்கள் எம் பக்கமே என்கிறார் ஆதம்பாவா எம்பி.
( வி.ரி. சகாதேவராஜா) அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே. இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
