கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் 03.08.2026 நாளை திங்கட்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆடி 27ம் நாள் 12.08.2026 புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும். எனவே பக்த அடியார்கள் அனைவரும்…
