Author: Kalmunainet Admin

நிதி அல்லஇ எமக்கு நீதியே முதன்மையானதுகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!

,(பாறுக் ஷிஹான் , செல்வி வினாயகமூர்த்தி) வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முடியாது எனவும் அம்பாறை மாவட்ட…

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு #ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.பி.நசீப் அலாம் தலைமையில் இடம்பெற்றது.…

ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பின் கடும் கண்டனம்!

ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பின் கடும் கண்டனம்! சைவம் தழைத்தோங்கும் எமது ஈழமணி திருநாட்டிலே, பன்நெடுங் காலமாக சைவமும் தமிழும் தழைத்து ஓங்கி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவருமே மொழியையும் இனத்தையும்…

செம்மணி புதைகுழி தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது!

செம்மணி புதைகுழி தொடர்பில் உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது! அபு அலா செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பல ஆண்டுகளாக தங்களது அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து வரும்…

மன்னார் பகுதியில் 839 பில்லியன் கனஅடி எரிவாயு வளம் – 2032இல் உற்பத்தி இலக்கு

கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான ‘இலங்கை உரிமம் வழங்கும் சுற்று 2026’ (Sri Lanka Licensing Round 2026) ஆரம்ப நிகழ்வில், Frontier Energy Network நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கேய்ல் மைக்கல், முன்பதிவு செய்யப்பட்ட காணொளி…

விபத்தில் காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள்! பணிப்பாளர் சுகுணன் நெகிழ்ச்சி.

( காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார். விபத்தின் பின்னர் 21 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம்(24) திங்கட்கிழமை பணிக்கு திரும்பிய…

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

(நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்) உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தலை இயன்றளவு விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த…

கிரான்குளம் மகாவிஷ்ணு ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏழாம் திகதி எண்ணைக்காப்பு

கிரான்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளன. இதன்படி, கருமாரம்பம் செப்டம்பர் 7ஆம் திகதியும், எண்ணெய்க்காப்பு செப்டம்பர் 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன், ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்…

இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…