Author: Kalmunainet Admin

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்!

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்! வி. ரி. சகாதேவராஜா இலங்கையின் கதிர்காம கந்தன் ஆலயம் பல்லின மக்களாலும் போற்றப்படும் மிகப் புனிதமான தலமாகும். கதிர்காம கந்தனை ஏழுமலையான் என்றும் அழைப்பர். கதிர்காமத்தைச் சுற்றியுள்ள மலைகள் வெறும் இயற்கை அமைப்புகள்…

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு: ரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடுரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு பாறுக் ஷிஹான்- முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

பாறுக் ஷிஹான் அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையகப்…

கல்முனை றோட்டரிக் கழக புதிய தலைவர் திருநாவின் முதல் வேலைத்திட்டம் வெற்றி 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக்கழகத்தின் 2026/27ம் வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டரியன் இராசையா திருநாவுக்கரசு ஜீலை 1ந் திகதி பதவியேற்ற பின்னர் முதலாவது வேலைத்திட்டமாக, பின் தங்கிய பிரதேசத்திலுள்ள 603 மாணவர்களுக்கு 420,000/- பெறுமதியான 3600 அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளார். திராய்கேணி…

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா3 மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்பு பாறூக் ஷிஹான் கொழும்பு பயணக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வவுச்சர்கள் அறிவிப்பு-மயோன் எக்ஸ்பிரஸ் – சிலோன் மீடியா போரம் கூட்டு ஒப்பந்தம்: இரு நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு…

சுவிஸ் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் இளம் ஆன்மீகப் பேச்சாளர் சனாதனனுக்கு கௌரவம்

கல்முனையைச் சேர்ந்த இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் திருவிழாவில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதற்காக ஆலய அறங்காவலர் சபையினரின் விசேட அழைப்பின் பேரில் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அவரது பயணத்திற்குத் தேவையான விசா…

இரண்டு வாரங்கள் நாவலடியில் இடைவிடாத மருத்துவச் சேவை வழங்கிய வைத்தியர் லதாகரன் தலைமையிலான குழுவினர்!

ப.சந்திரமோகன் உகந்தை மலை கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாவலடியை நோக்கி காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொழுத்தும் வெயில், புழுதி, கரடுமுரடான பாதைகள் மற்றும் பல்வேறு இயற்கைச் சவால்களைத் தாண்டி கிணத்தடி, குமுக்கன், சின்னவட்டை…

ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் சிறப்பாக நடைபெற்றுவரும் திருவிழாக்கள்

( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

கல்முனையில் நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட்…

மன்சூர் போன்றதொரு தலைமைத்துவம் கல்முனையில் மீண்டும் தோன்றினாலேயே கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும். -சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா ஆணித்தரம்.

– ✍️அஸ்லம் எஸ்.மௌலானா முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து…