Author: Kalmunainet Admin

சீரற்ற வானிலை தொடர்பான அறிவித்தல் : அவசர இலக்கமும் அறிமுகம்.

சீரற்ற வானிலை, பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம். நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த…

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி பாறுக் ஷிஹான் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இந் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழா நடைபெற்றது.…

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம் பாறுக் ஷிஹான் ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில்…

கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு

சமூக செயற்பாட்டாளரும், யோகசன ஆசானும், ஓய்வுநிலை அதிபருமான யோகா ஆச்சாரியார் ,கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ‘ தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி…

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய வர்த்தக நிலையம் – தமிழ் வர்த்தகரின் குடும்பம் உட்பட அறுவர் உயிரிழப்பு

மாவனெல்ல – கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு…

மதுபான விற்பனையில் ஈடுபட்ட   சந்தேக நபர் கைது

( பாறுக் ஷிஹான் ) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை…

சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவுக்கு “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு 

இன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு ( நமது நிருபர்) பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா…

கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்பட்டமளிப்பு நிகழ்வு!

(கல்முனை ஸ்ரீ)கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேசபாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரியசகோதரி நெர்யலின் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில்…

கல்முனையில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

பாறுக் ஷிஹான் அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக்கைது நடவடிக்கை…