Author: Kalmunainet Admin

நாளை [25]  அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்…

நாளை அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்…. (வி.ரி. சகாதேவராஜா) வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் நாளை (25) வியாழக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம் நாளை…

தமிழ் மணம் கமழும் கல்முனை ” மாநகரில் அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” – நூல் வெளியீட்டு நிகழ்வு – 28.12.2025

-P.S.M- தாமோதரம் பிரதீவன் எழுதிய ”அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு – 28.12.2025 தமிழ் மணம் கமழும் கல்முனை ” மாநகரில் அம்பாறைத் தமிழர் வரலாற்று சுவடுகள்” ‘இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில்…

மனித நேய வேண்டுதல்

மனித நேய வேண்டுதல் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவமாது ஒருவர்தனது மாதாந்த வேதனத்தை பெற்று வரும் வேளையில், கல்முனை நகரப்பகுதி வீதியில் கைநழுவி விட்டுள்ளார்.தயவு செய்து கண்டெடுத்தவர்கள் கருணை கொண்டு அதனை ஒப்படைத்து உங்கள் மனித…

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியக்கட்சிகள் – மாகாணசபை தேர்தலை விரைவாக நடாத்த அழுத்தம் கொடுக்க கோரிக்கை

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத் தினர் எனத்…

மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி!

மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி! ( வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது.…

பெரிய நீலாவணை  முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை பாறுக் ஷிஹான் டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…

பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கு விடுமுறை ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை அனுப்பி வைத்துள்ளார். சகல…

கார்மேல் பற்றிமா Y2k family ஜனாதிபதியின் நிவாரணநிதியத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக 250,000 ரூபாய் அன்பளிப்பு!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக இயங்கும் Y2k family எனும் அமைப்பின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் A. J அதிசயராஜ் மூலமாக ஜனாதிபதியின் நிவாரண…

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர்…

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் ​( வி.ரி.சகாதேவராஜா) ​அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையினை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை…