Author: Kalmunainet Admin

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்…

கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல் திட்டம் (2026)

“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது (23) கனடா மிசிசாகா…

காரைதீவு கண்ணகையின் பகல் சடங்கு பூஜை

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் (28)பகல் சடங்கு பூஜையின்போது.. படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின்…

இரசாயன வெற்று கொள்கலன்களை அகற்ற புதிய திட்டம் அறிமுகம் 

( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த…

காரைதீவு பிரதான வீதி வடிகான்களின் நிலை : வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

காரைதீவு பிரதான வீதி வடிகான்களில் குப்பைகள்; சிறு மழைக்கே வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா? (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும்…

பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டும்: 42 கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒருமித்த கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் 42 அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலில் தேர்தல் முறை மாற்றம் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய…

2021 இலிருந்து யாழ்- கதிர்காம பாதயாத்திரை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது – பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரையானது 2021 இலிருந்து பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு கடந்த…

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க…

இலங்கை ஏற்றுமதி வருமானம்: 4 மாதங்களில் $5.7 பில்லியனை கடந்தது

உலகளாவிய ரீதியில் நிலவும் சவாலான பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் (பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்களாக) 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம்…