Author: Kalmunainet Admin

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி(Ilankai Tamil Arasu Kachchi) வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நீதிமன்றத்துக்குச் சமுகம் அளிக்க அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்துக்கு பிரசன்னம் தராத மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். කල්මුණේ උතුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට යුක්තිය ඉල්ලා මාසයකට පසුවත් අරගල – දෙමළ, සිංහල ජනතාව යුක්තිය වෙනුවෙන් රට පුරා හඬක් නැඟිය යුතුයි

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு…

போதைப்பொருட்களுடன் கைதான   கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு 

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில்…

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன…

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024. -கலைஞர் ஏ .ஓ அனல்- Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில்…

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார்…

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையத்தில் ஒரு கிலோகிராம் எலுமிச்சைப் பழத்தின் விலை1,000 ரூபாமுதல் 1,200 ரூபா வரையில் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர்,எலுமிச்சைப் பழத்தின் விலை, பாரியஅளவு குறைவடைந்திருந்ததாகவும்தற்போது அது சடுதியாக அதிகரித்துள்ளதாகவும்…

இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணத்தை ஆரம்பித்தார் செல்ரன் பெரேரா: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் வருகை தந்தார்.

இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணம்; 52 நாட்களில் 3000 கிலோ மீட்டர்களை கடக்க செல்ரன் பெரேரா திட்டம்!( அரவி வேதநாயகம்) இன நல்லிணக்கத்திற்கானதும் இலங்கை சாதனை ஒன்றை இலக்காகக் கொண்டும் இன்று (22) மத்திய முகாம் பகுதியிலிருந்துநடைபயணம் ஒன்று ஆரம்பமானது. மத்திய முகாம்…

மாணவர்களுக்கான மதிய உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக…

தியத்தலாவையில் இடம்பெற்ற கோரம் – இருவர் கைது

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…