Author: Kalmunainet Admin

யாழ். சர்வதேச காணாமலாக்கப்பட்டோர்  மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் முப்பதாம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று காரைதீவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி…

பல்துறை  ஆளுமையாளர்  கவிஞர்.க.மயில்வாகனம்

-செல்லையா பேரின்பராசா -துறைநீலாவணை- மட்டக்களப்பு செட்டிபாளையம் கிராமத்தின் சிறப்பை தமது இலக்கிய புலமையின் மூலமாக உலகறியச் செய்த பேராளுமைகள் பலர் உள்ளனர். அவர்களுள் ஒருவராக கவிஞர்.க மயில்வாகனம் உள்ளார். செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞர் க.…

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலய புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் குடமுழுக்கு பெருவிழா.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்து குண்ட குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கமைய, ஆகஸ்ட் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

கல்முனை மாநகர சபை தீயணைப்பு சேவையை மேம்படுத்த நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் சேவையை மேம்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு ஊழியர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்…

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய…

மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை திட்டம் அங்குரார்ப்பணம்!

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை உதவித் திட்டம் இன்று (24) திங்கள் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.…

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்ன, காணாமல் போன நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட…

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது.

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது. செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணைக் கிராமத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி ” துறைநீலாவணை வரலாறு” எனும் நூல் வெளியீடு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 23.08.2026 துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை…

விபத்துக்குப்பின் 21 நாட்களுக்கு பிறகு கடமைக்கு வந்த பணிப்பாளர் சுகுணனுக்கு சமய வழிபாடுகளுடன் ஆசிர்வாதம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தனக்கு ஏற்பட்ட விபத்தின் பின்னர் 21 நாட்களுக்கு பிற்பாடு இன்று(24)திங்கட்கிழமை கடமைக்கு திரும்பினார். கடமைக்கு திரும்பிய அவருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் இந்து மற்றும் இஸ்லாமிய சமய வழிபாடுளை செய்தனர்.…

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை- அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை!உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும் !!அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!( வி.ரி. சகாதேவராஜா) யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து…