Author: Kalmunainet Admin

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்!

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்! ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்கிறார் என்று ஈழநாடு நாளிதழ் செய்தி கூறுகின்றது. இந்த நிலையில்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

மக்களின் பணத்தை கோத்தாபய திருப்பி கொடுக்க வேண்டும் -மா. உ. ராஜன்

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும் ! நூருல் ஹுதா உமர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய…

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான…

வீரமுனைப்படுகொலை – 32, வது ஆண்டு நினைவு இன்று

பா. அரியநேந்திரன் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை பிள்ளையார்…

கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 

கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் (கனகராசா சரவணன்) கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று (11 )வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் மிகவும் சிறப்பாக…

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்?

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்? இலங்கையின் பொருளாதார நெருக்கடியையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பி ஓடி இருந்தார். இவர் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அடுத்து மாலைதீவுக்கு பறந்து…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும், தமிழ் பிரிவு பொறுப்பாளராக ஹரேந்திரன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும், தமிழ் பிரிவு பொறுப்பாளராக ஹரேந்திரன் நியமனம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் தமிழ் பிரிவு பொறுப்பாளராகவும் கிருஷ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பல ஊடக நிறுவனங்களில்…

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் எம். ஏ. எம். நிலாம்

ஜனாதிபதி ஊடக தமிழ் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் இன்று நியமனம் பெற்றுள்ளார்

சூடாகவே உள்ளது கப்பல் விவகாரம் -வரவேண்டாம் என்று கூறியும் வந்துகொண்டுடேயுள்ளதாம் சீனக்கப்பல்!

சூடாகவே உள்ளது கப்பல் விவகாரம் -வரவேண்டாம் என்று கூறியும் வந்துகொண்டுடேயுள்ளதாம் சீனக்கப்பல்! இந்தியாவின் ஆட்சேபனையையும், இலங்கையின் கோரிக்கையை புறக்கணித்தும் சீனக் கப்பல் ‘யுவான் வான் 05’ இலங்கையை நோக்கி வருவதாக இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின்…