ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு நாடளாவிய ரீதியில் பிரதி ஞாயிற்குக்கிழமை தோறும் வாழ்வை மேன்படுத்தும்,உயர் எண்ணங்களை பதிக்கும் மேன்மையான அறநெறிக்கல்வி இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் இவ் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் தடை இன்றி…
