மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உடன் நிறுத்துமாறு கோரி, தாண்டியடி பிரதான வீதியில் இன்று (14) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்…
