அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்!
அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்! தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு!? (வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அம்பாறை…
