Author: Kalmunainet Admin

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்!

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்! தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு!? (வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அம்பாறை…

மு.கா தேசியப்பட்டியல் வெற்றிட்டம்; உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை – நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு

மு.கா தேசியப்பட்டியல் வெற்றிட்டம்; உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை -செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியானது குறைந்தபட்சம் ஐந்து பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்…

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை , தெஹியத்தகண்டிய சபைகளுக்கு தேர்தல் இல்லை ;ஏனைய 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!

நாளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல்! ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எஸ்.சசிகுமார் முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சந்திரசிகிச்சை கூடத்தை பூர்த்தி செய்ய 20இலட்சம் ரூபா நிதி வழங்கி வைப்பு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சந்திரசிகிச்சை கூடத்தினை பூர்த்தி செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தொழிலதிபரும் SSK Construction நிறுவன…

திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது”

திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது” ( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா) இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன்…

சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்!

சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்! முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது கூட்டணியில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாகியுள்ளது.இரு கட்சி செயலாளர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு இரு கட்சி…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் மகளிர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்!

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் மகளிர் தினத்தினை முன்னிட்டு பல வகையான நிகழ்வுகள் இடம் பெற்றன. வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் (பெண்களுக்கான பற் சுகாதாரம் பேணும் நடவடிக்கை மற்றும் மகளிர் சுகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு) அதனைத் தொடர்ந்து…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education Sri Lanka) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம்…

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா 

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் தலைமையில் இன்று 14.03.2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் திருக்கோவில் சுவாட் நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில்…

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு , பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – கல்முனை பொலிஸ் நிலையம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று (13) கல்முனை தலைமையக…