Author: Kalminainet01

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதில்லை; உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு தனியாக வேட்புமனு: ரெலோ, புளொட்டுடன் பேசவும் முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில்…

அரசாங்கத்தின் சூழ்ச்சி! ரணில் ஏற்றுக்கொள்ளும் உண்மை

அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக…

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை மணிநேரம் இருளில் மூழ்கும் இலங்கை

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தயவுசெய்து இதற்கு எதிராக…

இலங்கையில் மீண்டும் கோவிட்

இலங்கையில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று (07.01.2023) புதிதாக நால்வர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை 671927 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் மகிந்த விடுக்கும் கோரிக்கை

மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலம் முழுவதும் வரி மற்றும்…

டொலரொன்றிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம்…

மட்டு களுவாஞ்சிக்குடியில் தமிழரசுகட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

(கனகராசா சரவணன்) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை (07) கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில் கட்சியின் பதில்…

புதிய விலையுடன் கொழும்பிற்கு 8 இலட்சம் முட்டைகள்

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில்…

இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை…

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில்…