பிரதான செய்திகள்

ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார் ...

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை ...

சிறுவர்களிடையே கை, கால் மற்றும் வாய்களில் தொற்று

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ...

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை – மனித உரிமைகள் பேரவை அதிரடி

போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் ...

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் ...

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

முதல் மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமம் வழங்கிவைப்பு..!

வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் விசேட வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது உரிமம் இன்று வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ...

டயஸ்போராவுடன் ஜனாதிபதி ரணில் லண்டனில் சந்திப்பு

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரிட்டானியாவில் வசிக்கும் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார் ...

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் ...

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில்…!

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விஷேட அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் ...

பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது. இறுதி சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், மகாராணியின் இன்றைய ...