பிரதான செய்திகள்

அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு ...

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக பேசிய சீனா

இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ...

நீண்ட காலத்திற்கு பின் முகநூல் பக்கம் வந்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளை வாழ்த்தியுள்ள ...

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் - கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை ...

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த ...

சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை! நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய ...

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன் …………………………………………………… ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the ...

ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர். – பேச்சு ஆரம்பம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் ...

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து ...

இலங்கையில் அரசாங்க தொழில்களை விட்டு விலகும் ஊழியர்கள்

2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 21856 ஆல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள ...

இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்

கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ...

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபத்தின் மறைவை அடுத்து நாட்டின் அரச அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தின் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவித்தலை ...