இலங்கை

நாட்டின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது! கப்ரால்

இலங்கையின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் ...

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை ...

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு!

(கார்மேல் பற்றிமாவின் பழைய மாணவர்) இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் ...

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ------------------------------------------- 1. சந்திரசேகரன்,ஆலையடி ...

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான ...

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! 1000 ரூபாவிற்கு அதிக விலை குறைப்பு – அமைச்சர் தகவல்

மார்ச் மாதத்தில் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தாலும் ரூபாவின் பெறுமதி பலமடைந்து ...

எரிவாயு விலை குறைகிறது?

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை ...

எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு! உடனடி நடவடிக்கு குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் ...

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் ...

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு ...

ஏறாவூரில் பலசரக்குக் கடையில் பாரிய தீ: 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசம்

ஏறாவூர் - வ.சக்திவேல் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களஞ்சிய ...

மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு…!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் ...

இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு

‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது ...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இன்று (30.03.2023) முதல் புதிய திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள ...

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு ...

தலைமைத்துவ பொறுப்பு ஏற்க தயார் – நாமல் பகிரங்க அறிவிப்பு

எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ...

யால பூங்காவில் மற்றுமொரு அரிய வகையான கரும்புலி – பாதுகாப்பதற்கு தீவிர முயற்சி

யால பூங்காவில் மற்றுமொரு அரிய வகையான கரும்புலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் புலி ...

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விடயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்

வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்தை மதவெறியர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாக ...