சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு… கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.…

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா! வி.சுகிர்தகுமார் மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா இந்து இளைஞர் மன்ற…

இன்றைய (13) திருக்கார்த்திகை தீப நாள் தொடர்பாக அறிந்துகொள்வோம் – வி.ரி.சகாதேவராஜா

திருக்கார்த்திகை தீபம் ! கார்த்திகை தீபம் தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக இவ்விரதத்தை அனுஸ்டிக்கிறோம். கூடவே முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். குமாராலய தீபம்நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இன்று சனிக்கிழமை சர்வாலய தீபம் கொண்டாடப்படுகிறது. நேற்றும்இன்றும் வீடுகளிலும்…

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள்

வி.சுகிர்தகுமார் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள் இன்று(13) சிரமதானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.வைத்தியசாலையின்; வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சக்கீல் தலைமையில் வைத்தியர் எம்.தனோசன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணிகளில பிரதேச சமூக நலன் அமைப்பின் உறுப்பினர்கள்…

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கப்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இலக்கிய விழா-2024 – விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விருது வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கானகிழக்கு மாகாண…

மட்டக்களப்பிலும் எலிக்காச்சல் அபாயம் -மக்களுக்கு அறிவுறுத்தல்

எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் உங்களது உயிரை காத்துக் கொள்ள இந்த நோய் சம்பந்தமான விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது!

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது! ( நமது நிருபர்) அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர்…

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு – பருத்தித்துறையில் நேற்று அவசர கலந்துரையாடல்

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வடக்கை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நேற்று அவசரகலந்துரையாடல் நடைபெற்றது. வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத்…

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது!

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது! சீலாமுனை நிருபர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருது”…