Latest Post

இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர்  உமாவரதராஜன் விளக்கம்! பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது பெறும் கல்முனை P.K. சேகர் மோகன் – கணேஸ் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டி – காரைதீவில் ஆரம்பம்

கல்முனையில் இரவுநேர சாரணர் தீயணைப்பு முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 09 பாடசாலைகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி…

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.…

பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டன:

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி

பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு( வி.ரி. சகாதேவராஜா) இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடாத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த (11) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து…

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம். பி: பிரதமரும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து…

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட  திறப்பு நிகழ்வு  

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.! ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம்…

குருந்தையடி வீட்டு திட்ட மக்களின் சிரமத்திற்கு தற்காலிக தீர்வு !, நிரந்தர தீர்வு காணவும் திட்டம்!.

கல்முனை குருந்தையடி வீட்டுத் திட்டத்தில் நீர் சில தினங்களாக தடைப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் கொண்டிருந்தனர். மக்களின் அவலம் குறித்து கல்முனை நெற்றில் செய்தி வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் நீர் வழங்கல் தற்காலிக சுமூக நிலைக்கு வந்ததுடன், நிரந்தர தீர்வு…

அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் க.பொ.சா.தர இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு நேற்று (15) நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட 06 பாடசாலை மாணவர்கள்…

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம்

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம் பாறுக் ஷிஹான் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் நேற்று 15 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி…

You missed