கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் – கல்முனையில் இருந்து சென்ற பஸ் வண்டியும் தடுத்து நிறுத்தம்
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி முறியடிக்கப்பட்டு அம்பாறை…
