அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும் -கேதீஸ் –

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்- கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் திட்மிட்டு பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம் கல்முனை…

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹொட்டேல்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டேல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் ” அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort ) ” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த…

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக.! – சம்பந்தன் இரா அறிவுறுத்தல்.

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன்…

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம். (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி அம்பாறை…

கல்முனை மாநகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கல்முனை மாநகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் வரலாற்று சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா, இன்று 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நாளை (14) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நாளை 14.02.2024 ஆரம்பமாகி எதிர்வரும் 25.02.2024 திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவு பெறும். வருஷாபிஷேக சகஸ்ர தசம நாம 1008 சங்காபிஷேகம் பாற்குடபவனி ஞாயிற்றுக்கிழமை 18.02.2024 திரு வேட்டை திருவிழா புதன்…

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமத்தின் வீதிகளுக்கான பெயர்பலகை நட்டு திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு மற்றும்…

சமூக சேவைக்காக கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் தவிசாளர் ஜெயசிறிலுக்கு காரைதீவு பாடசாலையில் வரவேற்பு!

உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டம் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தனது சொந்த ஊரான கரைதீவில் முதலாவது வரவேற்பு நிகழ்வு இன்று…

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் :இனம் காணப்பட்டது

(பெரியநீலாவணை பிரபா) கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12)கரையொதுங்கியது.பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது . சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு பெரிய நீலாவணை…