பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம், உண்மையை சொல்லி வாக்கினை பெறுங்கள் -பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ
வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்…
