கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 /6/ 2025 அன்று இரவு ஆலய முன்றலில் இலங்கை புகழ் கல்முனை” சாகரம் இசைக்குழு” வழங்கும் இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள் எனும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்
