மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்-இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்! இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது. அதனையொட்டி சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து ஒரு வாழ்த்து மடல் உலகின்…

திருக்கோவில் நாவிதன்வெளி வண்டில்கள் சந்தித்தன- தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்!

தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் வண்டில் சின்ன சுயேச்சைக் குழுவும் நாவிதன்வெளியில் இரண்டு ஆசனங்களை பெற்ற வண்டில் சின்ன சுயேச்சை குழுவும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன . இச் சந்திப்பு திருக்கோவிலிலுள்ள…

உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!

உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர…

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி  உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! ஜுன் 26 ஆரம்பம் ஜுலை 11 தீர்த்தம்! ( வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகபூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான…

கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின்…

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உரை

ஜெர்மனியின் பேர்லினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில், கோட்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. இந்த…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் 

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் ( வி.ரி.சகாதேவராஜா) தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU…

மேலும் தீவிரப்படுத்தப்பட்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரண விசாரணை

மேலும் தீவிரப்படுத்தப்பட்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரண விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 வது மாடியில் இருந்து குதித்துஉயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி மரணம் தொடர்பில்ஆராய 10 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று…