எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை: இது சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவிப்பு

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…

பொது வேட்பாளருக்கு ஆதரவு வலுக்கிறது – கிளிநொச்சி மாவட்ட கிளையும் கூடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின்…

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சனிக்கிழமை 10.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்! வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவுகளால் நேற்று முப்பதாம் தகதி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ,சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை…

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன்

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன் ”தற்கொலை, பாலியல் அடிப்படையிலான வன்முறை, மது மற்றும்…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. (பிரபா) பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் பெரியநீலாணை கமு/ சரஸ்வதி வித்யாலய புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பென்சில்…

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்து செயற்படுங்கள் – தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆலோசனை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்து செயற்படுங்கள் – தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆலோசனை! இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் , தமிழ்த் தேசியஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (29) சந்திப்பு…