Month: August 2025

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை சனிக்கிழமை(9) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.…

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா.

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா. ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07) இடம் பெற்றது. மாகாண நன்கொடை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இக்கலாசார…

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பா.அரியநேந்திரன் கடிதம் அனுப்பி வைப்பு

பா.அரியநேத்திரன்எம் பி வீதி -“இரதாலயம்”அம்பிளாந்துறைகொக்கட்டிச்சோலை08/08/2025. மதிப்பார்ந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்அவர்கள். தாங்களால் கடந்த 5,ம் திகதி பொறுப்பு கூறல், சர்வதேச பொறுப்புக்கூறல் குற்றங்கள் தொடர்பாகவும் ஐநாவில் உள்ள பணிப்பாணை தொடர்பான குறை நெறிகள் தொடர்பாகவும் சம்மந்தமாக விடயங்களை…

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில்…

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் ,…

தேசிய போட்டியில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்ற கராத்தே வீரர் பாலுராஜ்; இந்த மாதம் நடைபெறவுள்ள போட்டியுடன் ஓய்வை அறிவிக்கவுள்ளார்

தொடர் தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் பாலுராஜ் தேசிய போட்டியில் இம்மாதம் பங்குகொள்கிறார்! தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைபெறவுள்ள 49 ஆவது…

தாந்தாமலையில் இன்று நள்ளிரவில் தீமிதிப்பு! நாளை (9) காலை 6 மணிக்கு தீர்த்தோற்சவம் !!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு வைபவம் இன்று (8) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறவிருக்கிறது என ஆலயத் தலைவர் இ.தட்சணாமூர்த்தி…

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்- அரசிடம் மீண்டும் வலியுறுத்திய கோடிஸ்வரன் எம்.பி

தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்ய பயன்படுத்திய இந்த சட்டத்தை இந்நாள் தலைவர் ஜனாதிபதி…

இனி சாய்ந்தமருதில் இரவு நேர பொலீஸ் ரோந்து- பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு.

இனி சாய்ந்தமருதில் இரவு நேர பொலீஸ் ரோந்து! பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) இனிமேல் சாய்ந்தமருது பிரதேசத்தில் குறிப்பாக கடற்கரை மற்றும் பிரதான வீதிகளில் இரவு நேர பொலீஸ் ரோந்து மேற்கொள்ளப்படும் என்று சாய்ந்தமருது பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி…

கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம்! 

கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம் ( வி.ரி. சகாதேவராஜா) நேற்று வெளியான 2025 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சமூக விஞ்ஞான போட்டி முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 வலயங்களின் நிரல்படுத்தல்களின் படி…