Month: July 2025

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு 

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து நேற்று (29) செவ்வாய்க்கிழமை…

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக இன்றைய வழக்கு தொடர்பாக..

கல்முனை வடக்கு பிரதேச வழக்கினை 28.01.2026 அன்று நீதிமன்றம் ஒரே நேரத்தின் கீழான வாதத்திற்கு நிலைநிறுத்தி உள்ளது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களும் கனிஷ்ட சட்டத்தரணிகளான நிலோசன் தர்ஷிக்கா அவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் தோன்றி…

கல்முனை  மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர்சோதனை

கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர்சோதனை பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார…

வீரச்சோலை கிராம பெயர்ப் பலகை தகர்ப்பு: தவிசாளர் ரூபசாந்தன் ஸ்தலத்திற்கு விரைவு

வீரச்சோலை கிராம பெயர்ப் பலகை தகர்ப்பு ! தவிசாளர் ரூபசாந்தன் ஸ்தலத்திற்கு விரைவு ( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி- சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகை இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை – சொறிக்கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள…

இனிய பாரதியைத் தொடர்ந்து அவரின் சகாக்கள் நால்வர் கைது – திருக்கோவில் பிரதேசத்தில் சோதனைகள் தீவிரம்

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுவரை அவரின் நான்கு…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் அன்னதானமும் எதிர்வரும்…

கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள் ?

கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள்’ பெரும் பரபரப்பு: உண்மை என்ன? நன்றி -ARVLoshanNews பானம, கிழக்கு மாகாணம், ஜூலை 30, 2025: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக ‘பானம’ பகுதியில், அரிதான ‘வெள்ளை யானைகள்’ ஜோடியொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது…

மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம்  40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்! 

கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம் 40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால…

பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.!

பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.! ✍️ ஹஸீனூல் கமாஸ் கல்முனை (தெற்கு) பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்திற்கான 2025/2026 நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கல்முனை (தெற்கு) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ALM.…