Month: July 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார். சிறையில்…

புது டில்லியில் இலங்கை  இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;கல்முனையில் இருந்து நிதான்சனும் பங்குகொள்கிறார்

புது டில்லியில் இலங்கை இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ; 14ம் திகதி ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புது டில்லியில் ஆரம்பமாகவுள்ளது. அதன்…

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் 

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 – இடம் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் – அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மாகாண…

சிறப்பாக நடைபெற்ற  திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம். (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று முன்தினம் (07) திங்கட்கிழமை…

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே…

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

 KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) ‘வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்’கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன!

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லம்பிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத லன்ச் ஷீட்…