Month: July 2025

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவம் – இன்று திருக்குளிர்த்தி

அ.யனுஷ்பிரஜன் கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அலங்கார உற்சவம் கடந்த 09.07.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 12 ஆம் திகதி முத்துச்சப்பரத்தில் அம்மன் திருவுருவம் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பெருஞ்செறிவுடன்…

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் அவர்கள் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வசித்து வருகின்றார். மட்.சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, அக்ரைப்பற்று முஸ்லிம்…

திருக்கோவில் மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு (11) வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்…

ஏர் இந்தியா விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும்…

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு   கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( காரைதீவு சகா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. “ஒஸ்கார்”…

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் 

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் திருத்தல தீர்தோற்சவம் இன்று( 12) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக மாணிக்க கங்கையில் இடம்பெற்ற போது…. படங்கள் வி.ரி.சகாதேவராஜா

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா?

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா? கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடங்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டமை காரணமாக தமிழ் மக்களுக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது என்பது அண்மைக் காலமாக கூறப்பட்டு வருகிறது.…

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம்

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான பெரிய நீலாவணை கிராமத்தின் மத்தியில் அமர்ந்திருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய…

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின்  கன்னி அமர்வு

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் இன்று (9) வியாழக்கிழமை காலை 9 :30 மணியளவில்…