Month: December 2023

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” ஆய்வரங்கம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” என்ற ஆய்வரங்கு…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 18 மாணவர்களுக்கு 9A சித்தி.

2022(2023) ஆண்டுக்கான கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். 263 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 254 மாணவர்கள் க. பொ. த…

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்களுக்கான அறிவித்தல்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் நிர்வாகம் குழு தெரிவுக்கான பொதுகூட்டம் நாளை டிசம்பர் மூன்றாம் திகதி மாலை இடம்பெறும். இக் கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்து புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்குமாறு அழைக்கப்படுகின்றனர் இடம் பாண்டிருப்பு கலாசார மண்டபம்நேரம் பி.ப 3.00…

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து இவ்வருடம் 4 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்முனை காணி மற்றும் மாவட்ட…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு உலக பாரிசவாத தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் Dr.M.N. M. சுவைப் மற்றும்…

சமூக சேவை திணைக்களத்தின் முதியோர் தின நிகழ்வில் கலாபூஷணம் சந்திரலிங்கம் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினை பெற்றார்!

சர்வதேச .முதியோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் அனைத்திலும் இருந்து சிறந்த கலைஞர்கள், சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் கவிதை பாடல்கள் போன்றவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் ஆகியோரை தெரிவு செய்து…

எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருளின் விலையில் நேற்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது விபரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபா ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி பேக்கரியில் ”கேக் ”விற்ற சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

அடுத்த மாதம் தமிழரசுக் கட்சியின் தலைவராக யார் இருப்பார்?

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு அடுத்த மாதம் ஜனவரி திருகோணமலையில் இடம் பெறும் பொதுக்குழு கூட்டத்தில் இடம் பெறும். கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கட்சிச் செயலாளரிடம் தங்கள் விண்ணப்பங்களை…