பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பாகவுள்ள வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இரட்டிப்பாக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், “தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும்…