Category: பிரதான செய்தி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதியை அரசு உடன் பெற்றுக்கொடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண சிவில் சமூக ஒன்றியம் இன்று கூடி வலியுறுத்தியது – தீர்வைப்பெற தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியையும்,…

24 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது – மக்கள் சளைக்காமல் பங்கேற்பு

24 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது – மக்கள் சளைக்காமல் பங்கேற்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (17.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 24 ஆவது நாள்…

பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி

பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்தெரிவித்தார்.மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில்…

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்!

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (15.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 22 ஆவது நாள் கொட்டும் மழையிலும் அமர்ந்து…

கல்முனை மக்கள் இன்று புதுவருடத்தை கறுப்பு சித்திரையாக அனுஷ்டடிப்பு – அநீதிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

கல்முனைப் வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடைமுறைகளுக்கு இடையீடுசெய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக்கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 ஆவது நாளான இன்று கறுப்புசித்திரைப் புத்தாண்டு தினமாக மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் நடத்தப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப்…

கல்முனையில் நாளை கறுப்பு சித்திரை – அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை எதிர்ததும் , கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது. நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட…

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – களியாட்ட நிகழ்வுகள் யாவும் ரத்து – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து மக்கள்…

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்…

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்(அரவி வேதநாயகம்)கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது. இன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்…

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!