Category: பிரதான செய்தி

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிப்பு;சிறைச்சாலை ஆணையாளர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள்…

‘ கிழக்கின் கவிக்கோர்வை’ தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர்…

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை. ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த சுற்றாடல் சார் வேலைத்திட்டம்!

உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும்…

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்து சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் பல்வேறு தீவிர பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் இலங்கையின் முக்கிய…

உணவு ஒவ்வாமை; மட்டக்களப் நகர் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை மட்டக்களப் நகர் பாடசாலைகளைச் சேர்ந்நத சுமார் 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நகரில் உள்ள மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் 100 உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை சுமார்100 மாணவர்களும்இ 2…

அடுத்த ஆண்டு மாணவர்களுக்காக வரவுள்ள புதிய நடைமுறை

பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ்,…

சைக்கிள் – சங்கு சேர்ந்து பயணிக்க இணக்கம் – இன்று ஒப்பந்தமும் கைச்சாத்து

தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும்இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல்12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர்…

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 கல்முனை கடற்கரை அருகில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவம் 02.06.2025 திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பம். உற்சவ காலத்தில் தினமும் மதியம் 1.00…

புதிய கொவிட் திரிபு; இலங்கையிலும் அடையாளம்

தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டின் பல…