கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம் -மேற்பார்வையாளர் பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்
பாறுக் ஷிஹான் . நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர்…