Category: கல்முனை

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு!

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் முதல் முறையாக நடாத்தப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை மகரகம வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம்.

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம். இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் அரச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று (01)…

கல்முனை வடக்கு பிரதேச செயலக “clean srilanka” புதிய வருட நிகழ்வு!

2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு “clean srilanka” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் அதன் பின் தேசிய கீதம் இசைத்தல்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர். பல இடங்களில் சிறப்பு சேவையாற்றி வந்துள்ள வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் தற்போது வரலாற்று புகழ் மிக்க கல்முனை ஆதார வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளராக கடமையை…

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.!

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமர இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது! (செல்லையா பேரின்பராசா , சௌவியதாசன்) பல்கலைக் கழக பதிவாளரும், இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர்…

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை!

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை ( வி.ரி. சகாதேவராஜா) பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை நேற்று ( 27 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது. காலை ஐயப்ப…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்…