Category: இலங்கை

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார். சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழரசுக்கட்சியின் பெயரால் தமிழ்தேசியம்தை அழிக்கிறார்கள் இது கவலைக்குரியது என…

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி 

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி ( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர்…

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த இளம் நிருவாக சேவை உத்தியோகத்தர்!

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உதவி செயலாளராக அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எமது பிரதேசத்திலிருந்து இவ்வாறான ஒரு பொறுப்புமிக்க…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி. சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக பரமலிங்கம் ரவிச்சந்திரன்( சங்கரி), கனகசபை…

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு -124 வேட்புமனுக்கள் ஏற்பு -அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் – 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில் 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். மாவட்டத்தில்…

மட்டக்களப்பில்  எவ்வாறு  17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!

மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது எவ்விதம் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கம் இங்கு தரப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஆனால் வேட்பு…

ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அரசாங்கத்தின் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினூடாக உள்ளக…