மகிழூர்முனை சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது!
மகிழூர்முனை சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது! கனடாவில் வசிக்கும் மகிழூர்முனையைச் சேர்ந்த சட்டத்தரணி சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தால் வெளியீட்டு வைக்கப்ட்டது. மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்…